KALANJIYAM – International Journal of Tamil Studies | An International Open Access, Peer-reviewed, Refereed Journal | ISSN: 2456-5148 | Impact factor 7.95 Calculate by Google and Semantic Scholar | | ESTD Year : 2014 | Email: editor@ngmtamil.in
களஞ்சியம் (Kalanjiyam) – An International Journal of Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English that publishes research articles, book reviews and new manuscripts relating to Tamil classical and modern literature, grammar, folklore and translation.
Publication Process
Follow this Step and Publish Your Research Paper within 1 to 2 day
Submit
Articles/ Paper Online
Peer
Review Process (1Day)
Pay
Fees Online (1Day)
Paper
Publish Online(1Day)
Indexed by
Journal title (In Regional) களஞ்சியம்
Journal title (In English) Kalanjiyam
E-ISSN: 2456-5148
Publication language: Tamil (தமிழ்) & English
Abstract and References in English
Journal Abbreviation: International Journal of Tamil Studies
Publishing frequency: Quarterly (February, May, August, November)
DOI Prefix: 10.54392/ijot

Current Issue – OPEN
கலை, இலக்கியம், இலக்கணம்
மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ்m தமிழ், இந்திய மற்றும் இவை தொடர்புடைய சிக்கல்களுக்கான ஆய்வுத் தரத்தை மேம்படுத்தும் ஆய்விதழாக உருவாவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
களஞ்சியம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்
உங்கள் ஆய்வை மதிக்கிறது. எனவே துரித நடவடிக்கைகளின் மூலம் உங்கள் ஆய்வை கூடிய மட்டில் விரைந்து சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இவ்வாய்விதழ் இதற்கு முன்னர்
பிற தளங்களின் வெளியீடு செய்யப்பட்ட கட்டுரைப் பிரதிகளை இங்கு மறுவெளியீடு செய்வதை தடைசெய்கிறது. இந்த ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியீடு காண்கிறது.
தமிழ் மொழியானது, உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது. தமிழகத்திற்கு வெளியே பல பல்கலைக்கழகங்களிலும், மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயல், இசை, நாடகம் என்ற வரையறையில் இருந்து விலகி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல் எனப் பல்துறை சார்ந்து, தமிழாய்வு விரிவடைந்துள்ளது. இத்தகு சூழலில் தமிழாய்வினுக்கெனப் புதிய ஆய்விதழ்கள் நிரம்பத் தேவையாக உள்ளன.
தமிழாய்வுடன் தொடர்புடைய பிற துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பிட வேண்டுகின்றோம். கல்விப்புலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, தீவிரமாகத் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள வேறு பணியிலுள்ளவர்களும் தங்களுடைய கட்டுரைகளை அனுப்பினால், ஆய்விதழின் நோக்கம் முழுமையடையும். சிறுபத்திரிக்கை சார்ந்தவர்களும் தமிழாய்வு குறித்துக் கட்டுரைகள் அனுப்பும்போது, ஆய்விதழின் பரப்பு விரிவடையும். ஆய்விதழ் தரத்துடன் வெளிவர தமிழாய்வில் அக்கறையுள்ளவர்கள், ஒத்துழைப்பு நல்கிட வேண்டியது அவசியம்.
களஞ்சியம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் வெளியிடப்படுவதற்குத் தரமான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
CURRENT ISSUE
- பாண்டியர்களின் ஆளுமை August 18, 2022இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முதற்சங்கம,; இடைச்சங்கம,; கடைச்சங்கம் என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டியர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.ஜெயசுதா ந.
- பூசலார் நாயனாரின் தன்னம்பிக்கையும் யோகநிலையும் August 1, 2022பூசலார் நாயனாரின் தன்னம்பிக்ககயும் யயாகநிகலயும் என்ற தகலப்பிலான ஆய்வுக் கட்டுகரயில் முன்னுகர இகற ஆகச பநறிஇ குறிக்யகாள் பநறிஇ தன்னம்பிக்கக பநறிஇ மனம் சீ ர் அகமப்பு பநறிஇ யயாக பநறிஇ ஈகக பநறிஇ உறுதிப்பாட்டு பநறி ஆகிய துகைத்தகலப்புகளில் இக்கட்டுகர ஆராயப்பட்டுள்ளது. யமலும் இக்;கட்டுகரயின் நிகறவாகபதாகுப்புகர வழங்கப்பட்டுள்ளதுசித்ரகலா ம ம
- பழமொழி நானூற்றில் அரசுசார் நிர்வாகத்திறனும் தற்காலப்பயன்பாடும் August 1, 2022சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்களாகப் போற்றின.அதற்குப் பின் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நீதியையும், அறத்தையும் போற்றி வலியுறுத்தின.அப்பதினெட்டு நூல்களில் அறம் சார்ந்த நூல்களின் வரிசையில் ஒன்றாகப் பழமொழி நானூறு விளங்குகின்றது.அறத்தை வலியுறுத்துவதோடு இந்நூல் நிற்காது அவற்றின் உள்ளீடாக பல்வேறு கருத்துக்களையும் உணர்த்துகின்றது.அவற்றில் ஒன்றாக நிர்வாகம் அமைகின்றது. ஓன்றை முறைப்படுத்தி,திட்டமிட்டு, பொறுப்புடன் தலைமை ஏற்று வழி நடத்துவது நிர்வாகத்தின் வேலையாகும். இதை அரசுசார் நிர்வாகத்தில் பழமொழிநானூறு எவ்வாறு […]விஷ்ணுப்பிரியா இரா
CHIEF EDITOR
Dr. R. MUTHUKUMARAN, M.A.,M.Phil.,B.Ed.,Ph.D., PRINCIPAL, N.G.M. COLLEGE, POLLACHI. Mobile: 9942922225
EDITORS
DR A.MAHALAKSHMI, ASSISTANT PROFESSOR IN TAMIL, N.G.M. COLLEGE, POLLACHI.
DR T.GEETHANJALI, ASSISTANT PROFESSOR IN TAMIL, N.G.M. COLLEGE, POLLACHI.
Mr. S.VEERAKANNAN, DEPUTY LIBRARIAN, NGM COLLEGE, POLLACHI