ஊராளிக்கவுண்டரின் நம்பிக்கைகள்
Abstract
மனிதனுடைய வாழ்க்கைக்கு மையமாகத் திகழ்வது நம்பிக்கை ஆகும். நம்பிக்கை என்பது மனிதனுடைய உள்மனத்தின் செயல்பாடாகும். மனிதனுடைய மனதில் மனசாட்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த உலகம் இருண்டு போகும். மனசாட்சியின் ஒரு உண்மையான வெளிப்பாடாகும். ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல் வயதில் மூத்தோர் சொன்னதை அப்படியே பின்பற்றுவதாகும். பழங்காலத்தில் மனிதர்கள் இயல்பு நிலைக்கு மாறுபட்ட நிகழ்வுகளைக் கண்டு நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்று உணர்ந்திருப்பான். பாரம்பரியம், தெய்வ வழிபாடு, வானிலை, திருமணம், பிறப்பு, இறப்பு, ஆகிய சடங்குகளில் நமது முன்னோர்கள் சில நெறி முறைகளைக் கடைபிடித்து வந்ததை நாமும் அப்படியே செய்வதாகும். மூத்தோர் சொல் கேல், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் சொன்னதை அப்படியே செய்வதை நம்பிக்கை எனலாம்.
Downloads
References
[1.] குறுந்தொகை – தமிழமுதன்
[2.] நற்றிணை மூலமும் உரையும் - வெங்கட்ராமன்
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 ரமேஷ் ல, முனைவர் மகேஸ்வரி ப. (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.