சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை

Authors

  • முனைவர் ஈ இசக்கியம்மாள் இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை. Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.66

Abstract

மனித நாகரிகங்களின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும் இயற்கையோடு பின்னிப்பிணைந்தவை என்பதை வரலாற்றுப் பின்னணியில் விளக்குவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். சிந்துவெளி நாகரிகம், பூம்புகார், லெமூரியா, உறையூர் போன்ற பழம்பெரும் நாகரிக நகரங்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிவைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டும் இக்கட்டுரை, இயற்கையோடு இயைந்து வாழும் நாகரிகங்களே காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் என்பதை நிறுவுகிறது. அந்த வகையில், பல்வேறு இயற்கை மற்றும் அரசியல் இடர்களைக் கடந்து, தமிழகத்தில் தன்னிகரற்றதொரு ஆட்சிமுறையை நிறுவிய சோழப் பேரரசின் நீர் மேலாண்மை மற்றும் நிர்வாகச் சிறப்புகளை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. இன்றுவரை அழியாத சான்றுகளாகத் திகழும் சோழர்களின் நீர்நிலைப் பராமரிப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள், வரலாற்று ஆய்வு அணுகுமுறையின் (Historical Research Methodology) அடிப்படையில் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ஈ இசக்கியம்மாள், இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை.

    முனைவர் ஈ இசக்கியம்மாள், இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை.

References

[1.] சதாசிவ பண்டாரத்தார் தில்லை தமிழ் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் தொல்காப்பிய நூலகம் சென்னை முதற்பதிப்பு 196

[2.] SII VOL VII NO. 96

[3.] கல்வெட்டு காலாண்டிதழ் 157இதழ்-19

[4.] மேலது

[5.] BBC News/jkpo, 24/11/каз

[6.] tamil sumangam.in

[7.] South Indian Inscription volumes

[8.] கல்வெட்டு காலாண்பிதழ் இதழ் தொல்பொருள், ஆய்வுத்துறை வெளியீடு 16 தமிழ்நாடு அரசு

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர் ஈ இசக்கியம்மாள். (2026). சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 418-422. https://doi.org/10.63300/kijts15sp012026.66