சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை

Authors

  • முனைவர் ஈ இசக்கியம்மாள் இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை. Author

Abstract

காலத்தின் வரலாறுகள் மனித நாகரிகத்தின் உளிகள் ஆகும். மனித நாகரிகத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இயற்கையோடு இயைந்ததாகவே இருந்து வருகின்றது. இயற்கை பேரிடராலே சிந்து நதிக்கரை நாகரிகங்கள் அழித்தன. பூம்புகார் லெமூரியா மற்றும் உறையூர் என இயற்கைப் பேரிடருக்கு ஆட்பட்ட நாகரிக நகரங்கள் ஏராளம். இயற்கையோடு இணைந்து செல்லும் மனித நாகரிகங்களே காலத்தைத் தாண்டி நிற்கின்றன. அந்த வகையில் எத்தனையோ இடர்களுக்கு உட்பட்டாலும் அதிலிருந்து மீண்டு தமிழகத்தின் தன்னிகரல்லா ஆட்சிமுறையைத் தந்த அரசு சோழப்பேரரசு எனலாம். அவர்களின் நீர் மேலாண்மையும் ,நிர்வாகச் சிறப்பும் இன்று வரை அழியாத சான்றாக செயல்பட்டு வருகின்றன. இவை குறித்த கருத்துக்களை   வரலாற்று ஆய்வு அணுகுமுறையில் நோக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ஈ இசக்கியம்மாள், இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை.

    முனைவர் ஈ இசக்கியம்மாள், இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு, சென்னை.

References

[1.] சதாசிவ பண்டாரத்தார் தில்லை தமிழ் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் தொல்காப்பிய நூலகம் சென்னை முதற்பதிப்பு 196

[2.] SII VOL VII NO. 96

[3.] கல்வெட்டு காலாண்டிதழ் 157இதழ்-19

[4.] மேலது

[5.] BBC News/jkpo, 24/11/каз

[6.] tamil sumangam.in

[7.] South Indian Inscription volumes

[8.] கல்வெட்டு காலாண்பிதழ் இதழ் தொல்பொருள், ஆய்வுத்துறை வெளியீடு 16 தமிழ்நாடு அரசு

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர் ஈ இசக்கியம்மாள். (2026). சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 418-422. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/452