கானவர்களின் சமுதாயநிலை

Authors

  • திருமதி.ஆ.கிரேஸி ஜெனோவா முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூா் Author
  • முனைவா்.ஜா. பூரணி நெறியாளா், இணைப்பேராசிரியா், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர். Author

Abstract

மலைப்பகுதிகளில் தொன்மையான பழங்குடிகளாக வாழும் பழங்குடியினர் தங்கள் பூர்வீகத்திலேயே காலம் காலமாகத் தொடர்ந்து இடப்பெயர்ச்சி ஏதுமில்லாமல் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கானவர், புனவர், மலை குறவர், மலை வேடன், மலசர், கொல்லர், வேட்டுவர், கள்வர், குயவர் என்ற பெயர்களில் மலையும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் சிறுசிறு குடிகளாக குழுக்களாக சிற்றூர்களில் குறிப்பிட்ட மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களே கானவர்கள் என்று அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, முல்லை இன மக்கள் தேன், கிழங்கு, பழம் முதலிய உணவைச் சேகரித்தார்கள். மலைச் சாரல்களில் திணை, ஐவன நெல் விவசாயம் பார்த்தார்கள். பயிர்களை மேயவந்த காட்டு விலங்குகளை நாய், வில், அம்பு கொண்டு வேட்டையாடினார்கள். புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்தார்கள்.    

திறவுச்சொற்கள்

   கானவா்களின் தோற்றம், .இனக்குழு, நிலம், குடியின் இயல்பு

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • திருமதி.ஆ.கிரேஸி ஜெனோவா, முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூா்

    திருமதி.ஆ.கிரேஸி ஜெனோவா, முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூா்

  • முனைவா்.ஜா. பூரணி, நெறியாளா், இணைப்பேராசிரியா், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்.

    முனைவா்.ஜா. பூரணி, நெறியாளா், இணைப்பேராசிரியா், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்.

Downloads

Published

17-06-2026

How to Cite

திருமதி.ஆ.கிரேஸி ஜெனோவா, & முனைவா்.ஜா. பூரணி. (2026). கானவர்களின் சமுதாயநிலை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 489-496. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/469