பழந்தமிழர் நீர் மேலாண்மையும் வேளாண் மரபு நுட்பங்களும்
Abstract
தமிழ்ச் சமுகம் தொல்பழங்காலம் தொட்டே இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்டு திகழ்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூகத் தன்னிறைவைத் தீர்மானிப்பதில் வேளாண்மையும், அதற்கு அடிப்படையான நீர் மேலாண்மையும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றைத் தரவுகளாகக் கொண்டு, பழந்தமிழர்கள் கையாண்ட நீர்ச் சேமிப்பு முறைகள், மண் வளப் பாதுகாப்பு, நீர் நிலைக் காவலர்களின் பங்கு மற்றும் உழவுத் தொழிலின் மரபுசார் நுட்பங்களை விரிவாக ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 சி.இலக்கியப்பிரியா, முனைவர் க. தனலட்சுமி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.