பழந்தமிழர் நீர் மேலாண்மையும் வேளாண் மரபு நுட்பங்களும்

Authors

  • சி.இலக்கியப்பிரியா முனைவர் பட்ட,  ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001 Author
  • முனைவர் க. தனலட்சுமி உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001 Author

Abstract

தமிழ்ச் சமுகம் தொல்பழங்காலம் தொட்டே இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்டு திகழ்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூகத் தன்னிறைவைத் தீர்மானிப்பதில் வேளாண்மையும், அதற்கு அடிப்படையான நீர் மேலாண்மையும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றைத் தரவுகளாகக் கொண்டு, பழந்தமிழர்கள் கையாண்ட நீர்ச் சேமிப்பு முறைகள், மண் வளப் பாதுகாப்பு, நீர் நிலைக் காவலர்களின் பங்கு மற்றும் உழவுத் தொழிலின் மரபுசார் நுட்பங்களை விரிவாக ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • சி.இலக்கியப்பிரியா, முனைவர் பட்ட,  ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001

    சி.இலக்கியப்பிரியா , முனைவர் பட்ட,  ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001

    தொலைபேசி எண்:8248780637, மின்னஞ்சல்: ilakkiyasivakumar1823@gmail.com

  • முனைவர் க. தனலட்சுமி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001

    முனைவர் க. தனலட்சுமி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி- 642001

Downloads

Published

17-06-2026

How to Cite

சி.இலக்கியப்பிரியா, & முனைவர் க. தனலட்சுமி. (2026). பழந்தமிழர் நீர் மேலாண்மையும் வேளாண் மரபு நுட்பங்களும். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 308-312. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/419