சங்க இலக்கிய வாழ்வியலோடு தொடர்புடைய வாணிப மேலாண்மை
Keywords:
விவசாயம், பண்டமாற்று முறை, ஏற்றுமதி, இறக்குமதிAbstract
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து விவசாயம், பண்டமாற்று முறை, ஏற்றுமதி, இறக்குமதி முறைகள் ஆகியவை புழக்கத்தில் இருந்து வந்தன. பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் தனது அறிவினால் பொருட்களை விளைவிக்க செய்து அதை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் செய்துள்ளான். விவசாய நுண்ணறிவு சார்ந்து சிந்திக்கும் பொழுது ஆண் பெண் என்ற இணைப்பாலில் ஆண் வேட்டை சமூகம் சார்ந்து வேட்டையாடுபவனாகவும், பெண் வீட்டில் பயிர் தொழில் செய்ததாகவும் வரலாறுகள் உரைக்கின்றன. ஆண்களை விட பெண்கள் பயிர்கள் விளைவிப்பதில் முதன்மை பெற்றவராக திகழ்கிறார்கள். விவசாயம் சார்ந்த அணுகுமுறைகளை ஒப்பிடும்போது அவை ஆற்றங்கரை சமூகம் சார்ந்து அமைகிறது. தமிழர்களின் பண்டைய ஐந்திணைக் கோட்பாடு மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாக அமைகிறது. மக்களின் வாழ்வியல் எனப்படும் போது அவற்றில் தொழிலும் முதன்மை சார்ந்த ஆதாரமாக அமைகிறது. தொழில்கள் என்று குறிப்பிடும்போது ஐந்திணை சார்ந்து திணைவாழ் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், புலங்கு பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தொழில்கள் அமைகின்றன.
Downloads
References
1. பழங்காலத் தமிழர் வாணிகம் - ஆசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி – பக். 2
2. நாணயவியல் - ஆசிரியர் நா சௌந்தரபாண்டியன் - பக். 2
துணைநூற்பட்டியல்
1. பழங்காலத் தமிழர் வாணிகம் - ஆசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் - சென்னை - 600005.
2. நாணயவியல் - ஆசிரியர் நா சௌந்தரபாண்டியன் - அரசு அருங்காட்சியகம் – சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ச.அரியநாச்சியம்மாள் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.