கல்வியில் ஐம்புலன்களின் ஆட்சி
Keywords:
திருக்குறள், நாலடியார், திரிகடுகம்Abstract
ஒரு மனிதனை ஆளும் ஆற்றல் அவருடைய மனதிற்கு உள்ளது. மனிதன் அதிகப்படியான அறிவை கொண்டிருந்தாலும் அவரை நல்லவராகவோ தீயவராகவோ வெளி உலகத்திற்கு காட்டுவது மனமே ஆகும். எனவே மனிதரின் ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் மனதை கட்டுக்குள் வைத்தால் அதன் அபாரமான சக்தியை உணர்ந்து கொள்ளலாம்.
இறைவன் படைத்த மிக ஆற்றலும் அறிவும் வாய்ந்த உயிரினம் மனிதன் மட்டுமே. ஆனால் மனிதர்களுக்கு தம்முடைய மன சக்தியை பற்றியும் ஐம்புலன்களின் ஆற்றலைப் பற்றியும் தெரிவதே இல்லை, அவர்கள் அவற்றைப் பற்றி சிந்திப்பதும் இல்லை.
“ஒருமையில் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்படைத்து”1 (திருக்குறள்-126) என்றார் வள்ளுவர்.
ஒரு மனிதன் தன் ஐம்புலன்களை ஆமை போல் அடக்கினால் அந்த ஒழுக்கமானது அவன் வாழும் வரை ஏழு பிறவிகளுக்கும் காப்பாக அமையும் என்று கூறுகிறது.
மனிதரின் ஐம்புலன்கள் மிகவும் ஆற்றல் கொண்டவை அவற்றை அளவுடன் பயன்படுத்தினால் அவர் யார் என்பதை உலகிற்கு காட்டும். அளவில்லாமல் பயன்படுத்தினால் உலகத்தை அவர்க்கு காட்டிவிடும் அதாவது தமக்கே அவை அழிவை கொடுத்து விடும்.
Downloads
References
[1]. திருக்குறள் பாடல் எண- 126
[2]. திருக்குறள் பாடல் எண்-06
[3]. திருக்குறள் பாடல் எண் - 395
[4]. நாலடியார் பாடல் எண்- 135
[5]. திரிகடுகம் பாடல் எண்- 03
[6]. திரிகடுகம் பாடல் எண்- 68
[7]. நாலடியார் பாடல் எண்- 131
[8]. நாலடியார் பாடல் எண் - 133
[9]. நான்மணிக்கடிகை பாடல் எண்-43
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.