ரால்ப் வால்டோ எமர்சனின் "சுயசார்பு” கோட்பாடுகளில் திருக்குறள் கருத்துகள்
Keywords:
சிறுதெய்வங்கள், தமிழிலக்கியங்கள்Abstract
மனமெனும் மாயக்கருவிற்குள் மனிதனின் ஐம்புலக் கருவிகள் இயங்கி இயைந்து வாழுகின்றது. இந்த வாழ்வியலை உணர காலம் இயற்கைகளை அழித்தும் அளித்தும் இன்பதுன்பக் காட்சிகளின் நினைவுகளை நம்மோடு படரவிட்டிருக்கின்றது.மனிதன் தன்னைக்கொண்டே தன்னை வடிவமைத்திருக்கின்றான். தமிழ் இலக்கியங்களில் இயற்கை பற்றிய நகர்வுகள் மனித மன நிலைகளில் கூடுதல் அறிவையும் அழகியலையும் செவ்வியல் தன்மையோடு விளக்கியிருக்கின்றன.பூக்களைப் பற்றிப் பேசாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்னுமளவிற்குப் பூக்கள் தமிழ் இலக்கியப்பரப்பில் விரிந்து கிடக்கின்றன. இறைவனைப் பூக்கள் வைத்து வழிபடும் மரபு தமிழரிடமிருந்துதான் ஆரியரிடம் சென்றிருக்க வேண்டும்.
“சிறுதெய்வங்கள் பலவற்றை மகிழ்ச்சியூட்ட உயிர்களைப் பலியிடும் வேள்விகளே அவர்களது வழிபாட்டு முறை.பூ,பூசை,பூசன் என்ற சொற்களெல்லாம் தமிழிலிருந்தே வடமொழிக்குச் சென்றன. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனும் திணைப்பாகுபாடுகளுக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்களிலும் மரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் இதனை உணர்த்தும்”.தமிழ் அழகியல் உலகளாவிய ஒப்பு நோக்கு
தமிழிலக்கியங்கள் அறத்தை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அறம் எனபதன் உயரிய நோக்குக்கு வழிகாட்டும் இயற்கை சார்ந்த வாழ்வியலின் நெறிமுறைகளைத் தற்சார்புக்கோட்பாடுகளாக வறையறுப்பதே இவ்வாய்வின் நொக்கமாகும்.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் நீ.பகவதியம்மாள் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.