ஆற்றுப்படைப் பாடல்களில் கலைஞர்களின் வாழ்வியல்
Keywords:
ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, காவியக்கலை, இயல்Abstract
ஆதிமனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்கிக்கொள்ள உறைவிடமும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் விலங்கு போல அலைந்துத் திரிந்தான். பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளக் கற்றுக்கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரீக வாழ்க்கை அடைந்தான். மனிதன் நாகரிகம் பெறுவதற்கு பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பலவகையான தொழில்களேயாகும். மனிதன் தன் வாழ்க்கைக்கு பயன்படுத்துகிற எல்லாத் தொழில்களும் கலைகளே. அத்தகைய கலைகள் அறுபத்தி நான்கு. அத்தனைக் கலைகளும் அழகுதான். அழகுபெறும் கலைகளுள் ஒன்று நுண்கலையான காவியக் கலை. சமூகத்திலிருந்து உருவாகும் கலைஞன் தன் படைப்பிலும் சமூகத்தைப் பிரதிபலிக்கிறான் என்பதுதான் உண்மை. அவ்வகையில் பத்துப் பாட்டு பாடல்களில காணப்படும் கலைஞர்களான பாணர், கூத்தர்களின போன்றோரின் வாழ்வியலை இக்கட்டுரை ஆராய்கிறது.
Downloads
References
1. திருமுருகாற்றுப்படை, பா. வரி.1-4
2. நுண்கலைகள், ப.6
3. பாக்கியமேரி முனைவர், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.434
4. கலித்தொகை, பா.10.1-7
5. றறற.புழழபடந.உழஅஇ சமூகப்பின்புலம்.
6. மலைபடுகடாம், பா.வரி.392-393
7. மேலது, பா.வரி.394-395
8. செம்மொழி இலக்கியங்களில் கலைகளும் கலைஞர்களும், ப.36.
9. சிறுபாணாற்றுப்படை, பா.35.
10. பெரும்பாணாற்றுப்படை,பா.462
11. புறம், பா.141
12. பெரும்பாணாற்றுப்படை, பா.வரி.19-20.
13. குறள்.1041
14. மேலது,544.
15. சிறுபாணாற்றுப்படை, பா.141
16. புறம், பா.வரி.3-4,10-11
17. பொருநராற்றுப்படை, பா. வரி.61-62.
18. மேலது, பா.வரி.50-53
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 திருமதி.ரா.ஐஸ்வர்யா, முனைவர் மு.பெரியசாமி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.