உளவியல் நோக்கில் காரைக்கால் அம்மையாரின் வாழ்வியல்

Authors

  • க.கமலப்பிரியா முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு Author
  • முனைவர் ப.ஈஸ்வரி நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு. Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.17

Keywords:

உளவியல், காரைக்கால் அம்மையார், தமிழ்

Abstract

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் காரைக்கால் அம்மையாரின் வாழ்வியலை, பெரியபுராணம் விளக்குகின்றது.  சைவ பக்தி இயக்கத்தில் இவருக்கெனத் தனி சிறப்பிடம் உண்டு. இவர் சிவபெருமான் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகத்,  திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் மற்றும் அற்புதத் திருவந்தாதி  என்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார்.  காரைக்கால் அம்மையாரின் வாழ்வியலை, உளவியல் நோக்கில் ஒப்புமைபடுத்தி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • க.கமலப்பிரியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு

    .கமலப்பிரியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு

  • முனைவர் ப.ஈஸ்வரி, நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு.

    முனைவர் ப.ஈஸ்வரி, நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேளாளர் மகளிர் கல்லூரி,ஈரோடு.

Downloads

Published

17-06-2026

How to Cite

க.கமலப்பிரியா, & முனைவர் ப.ஈஸ்வரி. (2026). உளவியல் நோக்கில் காரைக்கால் அம்மையாரின் வாழ்வியல். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 107-110. https://doi.org/10.63300/kijts15sp012026.17

Similar Articles

91-100 of 319

You may also start an advanced similarity search for this article.