பண்டைய தமிழர்களின் வானியல் கூறுகள்
Keywords:
பண்டைய இலக்கியங்கள், புறநானூறு, தொல்காப்பியம்Abstract
பண்டைய இலக்கியங்கள் அனைத்தும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே காணப்படுகிறது. அவை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப உலக மொழிகளின் வரிசையில் தமிழ் நிலைத்த வண்ணமாக அமைவதற்கு காரணம், தமிழ் இலக்கியங்களே ஆகும்.
இன்றைய அறிவியல் உலகில் வெற்றிக்கும், வளமைக்கும், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருவதாகவும், விண்ணில் சென்றும் வாழலாம் என்ற எண்ணம் மனிதனுக்கு தோற்றுவிப்பதும் அறிவியலே ஆகும். ஆனால் அறிவியல் கருவிகளும், அறிவியல் வளர்ச்சியும் மிகுதியாக அறியப்படாத காலக்கட்டத்தில் இயற்கையின் பன்முக வடிவங்களைக் கண்டு காலத்தை கணித்த தமிழனின் கணிப்பிணை இவ்வாய்வின் மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.
Downloads
References
[1.] செவ்வியல் இலக்கியச் சித்திரங்கள் - முனைவர் க. முருகேசன்
[2.] தொல்காப்பியம் மூலமும் உரையும் - இளம்பூரணார் உரை
[3.] சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு,
[4.] தஞ்சை –1984
[5.] ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், கழக
[6.] வெளியீடு
[7.] தி.மகாலட்சுமி, இலக்கியத்தில் சோதிடம், உலகத் தமிழாராய்ச்சி - 2010
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் க.கனகராஜ் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.