அருந்ததியர் இளையோர்  பெண்களின் வாழ்க்கைச் சடங்குகள்

Authors

  • முனைவர் சகுந்தலா தேவி பொ உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம். Author

Keywords:

அருந்ததியர்

Abstract

மண்ணின் மைந்தர்கள் மனக்கருவரையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்ப் பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிபாடுகள் நாட்டு புற இலக்கியங்களாகும். மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், பழமையான எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டுவது நாட்டுப்புற இலக்கியங்கள்.திருப்பூர் மாவட்டம் அனுப்பப் பட்டி கிராமம் அருந்ததியர் இளையோர் பெண்களின் வாழ்வியல் நிலை நம்பிக்கை சார்ந்த சடங்கு முறைகளை எடுத்துரைக்கும் விதமாக இக் கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் சகுந்தலா தேவி பொ, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம்.

    முனைவர் சகுந்தலா தேவி பொ, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம்.

Downloads

Published

17-06-2026

How to Cite

சகுந்தலா தேவி பொ. (2026). அருந்ததியர் இளையோர்  பெண்களின் வாழ்க்கைச் சடங்குகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 228-235. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/401

Similar Articles

1-10 of 205

You may also start an advanced similarity search for this article.