ஐங்குறுநூற்றில் மருதத்திணையில் பெண்களின் நிலை: ஓர் இலக்கிய-சமூகவியல் பகுப்பாய்வு
DOI:
https://doi.org/10.63300/kijts15sp012026.02Keywords:
அரசியல் முறை, போர்முறை, திணைச் சமுதாயம், கல்விமுறை, இசைக்கலை, இடையர், வேடர்Abstract
ஒழுக்கத்திற்கும், அறிவுடையவர்களுக்கும் மதிப்பளித்த சங்க இலக்கியங்கள் இந்திய இலக்கியங்களில் தனித்தன்மை பெற்றது. அத்தகைய சங்க இலக்கியமான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகியன தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன. சங்ககால மக்களின் அன்றாட வாழ்க்கையையும், வாழ்க்கைத் தத்துவத்தையும், நிலைபெற்ற உண்மைகளையும் மன்னன் முதல் சாதாரண குடிமக்களின் வாழ்க்கை வரையிலுமாக எடுத்துக்காட்டாகக் கூடியதாகவும் இவ்விலக்கியங்கள் அமைந்துள்ளது. சங்ககால மக்களின் நிலை, பழக்கவழக்கங்கள், வாணிபம் ஆகியவற்றை அறிந்துகொள்ள இவ்விலக்கியங்கள் பேருதவி புரிகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பிற்கு ஏற்ப அக்காலத்து மக்களின் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தன. இம்மக்கள் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய பண்டமாற்று முறையினைக் கையாண்டனர்.
Downloads
References
[1]. ஐங்குறுநூறு, பா. 124.
[2]. புறநானூறு.
[3]. தொல்காப்பியம், அகத்திணை, நூ. 5.
[4]. பெ.சுயம்பு, தமிழ் இலக்கிய வரலாறு, ப. 28.
[5]. புறநானூறு, பா. 183.
[6]. வே.தி.செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 131.
[7]. 7 தொல்காப்பியம், கற்பியல், 4.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 சூ.ஜோஸ்பின் மாலதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.