திருக்குறளில் சூழலியல்

Authors

  • பி.அஜித்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது. Author
  • முனைவர் இ.சுஜிதா உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது. Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.05

Keywords:

இயற்கை, பண்டைத் தமிழர்கள், திருக்குறள், சூழலியல்

Abstract

பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அக்கால மக்கள் இயற்கையைக் கடவுளாகக் கருதி வழிபட்டதோடு மட்டுமல்லாமல் இயற்கையின் சூழல்களையும் நன்கு அறிந்திருந்தனர். தனிமனிதனின் உறவு, குடும்பம், சமூகம் எனப் பல்வேறு நிலைகளில் காலந்தோறும் சங்கிலிதொடர்பு போல் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாகச் சூழலியல் பற்றிய விழுமியங்கள் மனிதனின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். சங்க மருவிய கால இலக்கியமான அற இலக்கியத்தில் சூழலியலைப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதை அறிய முடிகிறது. ‘திருக்குறளில் சூழலியல்’ என்னும் தலைப்பில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், காடுகள், நிர்நிலைகள், உழவு, உணவுப்பயிர்கள், பாரம்பரிய விதைகள் முதலியவைற்றைக்கொண்டு சூழ்நிலையிலோடு இயற்கையின் வாழ்வியலை முழுவதும் திருக்குறளின் வழியே ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • பி.அஜித்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது.

    பி.அஜித்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது.

  • முனைவர் இ.சுஜிதா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது.

    முனைவர் இ.சுஜிதா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி-636 905. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது.

References

[1]. இராமகிருசுணன்.இரா, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்(மூலமும் உரையும்), தென்றல் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, 1999

[2]. துரைசாமி, செ.வே, சங்க இலக்கயம் (தெளிவுரை) , மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 2000

[3]. பெருந்தேவனார், பாரதம்(தெளிவுரை), சரஸ்வதி மஹால நூலகம், தஞ்சாவூர்

[4]. மருதநாயம், ப., திருக்குறள் மூலமும் ஆய்வரையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2024

Downloads

Published

17-06-2026

How to Cite

பி அஜித்குமார், & இ சுஜிதா. (2026). திருக்குறளில் சூழலியல். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 26-34. https://doi.org/10.63300/kijts15sp012026.05

Similar Articles

1-10 of 303

You may also start an advanced similarity search for this article.