ஒப்பாய்வு நோக்கில் சங்க இலக்கிய வாழ்வியலும் பூமணி நாவலில் இடம் பெற்ற வாழ்வியலும்
Keywords:
செம்மொழி, இலக்கியம், பெண்களின் நிலைAbstract
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் மனித வாழ்வை இயற்கையோடு இணைத்துப் பதிவு செய்த முதன்மையான செம்மொழி இலக்கியம் ஆகும். சங்க இலக்கிய பாடல்களில் காதல், வீர வாழ்க்கை, சமூக அமைப்பு, பண்பாடு, உழைப்பு, பெண்களின் நிலை, அரசியல், அறநெறி, போன்ற இயற்கை சார்ந்த வாழ்வியல் கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இதை போன்று நவீன தமிழ் இலக்கியத்தில் கிராமிய மக்களின் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாகப் பதிவு செய்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பூமணி ஆவார். இவருடைய நாவல்கள் நிலம், உழைப்பு, சாதி, வறுமை என அடித்தட்டு மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவனாக உள்ளன.
சங்க கால இலக்கியங்களும், பூமணியின் நாவல்களும் கால வேறுபாடு கொண்டிருந்தாலும் மனித வாழ்வின் அடிப்படைகளை வெளிப்படுத்துவதில் பல ஒற்றுமைகளை கொண்டிருக்கின்றன என்பதனை பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
Downloads
References
[1]. புலியூர்க் கேசிகன் புறநானூறு மூலமும் உரையும் பக்கம் 55
[2]. சிற்பி பாலசுப்பிரமணியன், ஆர் சண்முகசுந்தரம், இந்திய இலக்கியச் சிற்பிகள் பக்கம் 7
[3]. பூமணியின் வெக்கை நாவல் பக்கம் 51
[4]. புலியூர்க் கேசிகன் குறுந்தொகை மூலமும் உரையும் பக்கம் 30
[5]. புலியூர்க் கேசிகன் திருக்குறள் புதிய உரை பக்கம் 215
[6]. புலியூர்க் கேசிகன் குறுந்தொகை மூலமும் உரையும் பக்கம் 15
[7]. பூமணியின் வெக்கை நாவல் பக்கம் 43
[8]. புலியூர்க் கேசிகன் புறநானூறு மூலமும் உரையும் பக்கம் 57
[9]. பூமணியின் பிறகு நாவல் பக்கம் 15
[10]. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு பக்கம் 188
[11]. புலியூர்க் கேசிகன் புறநானூறு மூலமும் உரையும் பக்கம் 18
[12]. பூமணியின் பிறகு நாவல் பக்கம் 111
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 ர. ரபிக்கா பர்வீன், முனைவர் ர. செண்பகவள்ளி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.