எட்டுத்தொகை அக இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் நெறிமுறைகள்

Authors

  • முனைவர் ஜா. பூரணி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),  தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி. கடலூர்-607001 Author
  • திருமதி. ச. லீமா நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, தேவணாம்பட்டினம், கடலூர்-607 001 Author

Keywords:

எட்டுத்தொகை, தமிழ் இலக்கியங்கள், சங்கத் தமிழர் வாழ்வியல்

Abstract

எட்டுத்தொகை அக இலக்கியம் என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பவை ஆகும். “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பார் அறிவிற் சிறந்த ஔவையார். பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். ‘எப்படியாவது வாழலாம்’ என்பதை விடுத்து ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று மனதில் உறுதி மேற்கொண்டு செயலில் அதனை நடத்திக் காட்டுதல் வேண்டும். நில்லாமை நிலைப்பெற்றிருக்கின்ற இவ்வுலகில் நிலைப்பெற வாழ வேண்டும் என்று எண்ணியவர்கள் தம் புகழ் நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள். முதலாவதாக, நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்க வேண்டும். உயர்ந்த குறிக்கோள்கள் மனித வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும். சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியம் அக்கால தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, சமூகப் பக்குவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக திகழ்கின்றன. பண்டைத் தமிழரின் வரலாற்றை அறிய நமக்கு கிடைத்த கருவி சங்க இலக்கியம் ஆகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • முனைவர் ஜா. பூரணி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),  தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி. கடலூர்-607001

    முனைவர் ஜா. பூரணி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),  தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி. கடலூர்-607001.

    leemasargunam@gmail.com,  8056596245.

  • திருமதி. ச. லீமா, நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, தேவணாம்பட்டினம், கடலூர்-607 001

    திருமதி. ச. லீமா, நெறியாளர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, தேவணாம்பட்டினம், கடலூர்-607 001. அண்ணமாலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

References

[1.] சங்கத் தமிழர் வாழ்வியல், மு. சண்முகப் பிள்ளை, உலகத்

[2.] தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. முதற் பதிப்பு-1997.

[3.] முனைவா் வி. நாகராசன், (உரை) குறுந்தொகை மூலமும் உரையும், நியு

[4.] செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஆறாம் பதிப்பு-2017.

[5.] முனைவா் அ. தட்சாணாமூா்த்தி, (உரை) ஐங்குறுநூறு மூலமும் உரையும்,

[6.] நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஆறாம் பதிப்பு-2017.

[7.] முனைவா்.கு.வெ. பாலசுப்பிரமணியன், (உரை) நற்றிணை மூலமும்

[8.] உரையும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை,

[9.] ஆறாம் பதிப்பு-2017.

[10.] முனைவா். இரா. செயபால், (உரை) அகநானூறு மூலமும் உரையும், நியு

[11.] செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை,ஆறாம் பதிப்பு- 2017.

[12.] முனைவர்.அ.விசுவநாதன்,(உரை) கலித்தொகை மூலமும் உரையும், நியு

[13.] செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஆறாம் பதிப்பு-2017.

Downloads

Published

17-06-2026

How to Cite

ஜா பூரணி, & ச லீமா. (2026). எட்டுத்தொகை அக இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் நெறிமுறைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 248-255. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/405

Similar Articles

1-10 of 304

You may also start an advanced similarity search for this article.