மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”

சோ. ஜெகநாதன் சிரே~;ட விரிவுரையாளர் (மெய்யியல்) கிழக்குப் பல்கலைக்கழகம்.

Authors

  • மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”

Keywords:

ஒழுக்கவியல், மெய்யியல், கடமை, கர்மயோகம்

Abstract

மெய்யியலின் முக்கியமான பிரிவாக அமையும் ஒழுக்கவியல் மனித வாழ்வியலுக்குச் சவாலாக அமையும் பல விடயங்களில் கரிசனை செலுத்துகிறது. அந்த வகையில் மனித வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட கடமையுணர்வு பற்றியும் ஆய்வும் அதன் ஏற்புடைமை பற்றியும் கூறும் ஒழுக்கவியலின் கருத்துக்களை பகவத்கீதையோடு தொடர்புபடுத்தி இங்கு விளக்கப்பட்டுள்ளது. வாழவேண்டிய வாழ்கையோடு போராடவேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு கூறப்பட்டதே கீதை. நமது கடமைகளை உரிய விதிகளுடன் செய்து நிறைவான வாழ்க்கை வாழ கிதையில் கர்மயோகம் வழிகாட்டுகிறது. ஒவ்வொருவரும் வேத சாஸ்திரங்களில் தமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறும் கர்மயோகத்தில் இரண்டு கடமைகள் பற்றிக் கூறப்பட்டடுள்ளது. ஓன்று பலனை எதிர்பார்த்துச் செய்தல் மற்றையது பலனை எதிர்பார்க்காமல் செய்தல். இவற்றில் பலனை எதிர்பார்க்காமல் செய்தலே சிறந்தது என்ற அடிப்படையில் “கடமையை செய் பலனை எதிர்பாராதே” எனக் கூறப்பட்டுள்ளது.. இவ்வுலகில் மனிர்கள் மேற்கொள்ள வேண்டிய பல கடமைகள் உள்ளன. ஆனால் கடமைகள் இன்றைய சமூதாயத்தில் திரிபடைந்த நிலையிலும் அழிவுப்பாதையிலும் காணப்படுகின்றன. இக்கடமைகள் யாவும் பல்வேறு விதிமுறைகளுடன் செய்யப்படவேண்டும். அந்த விதிமுறைகள் மீறப்படுகின்றபோது அவர்கள் தாம் மேற்கொள்ளவேண்டிய கடமையிலிருந்து தவறுகின்றனர். இந்த நிலையானது பொதுநல சமூதாயம் உருவாவதற்கு தடையாக அமைகின்றது. கீதையில் கர்மயோகத்தின் வாயிலாகச் செயல்களை செய்கின்ற ஆற்றலை தூண்டுகின்ற போதனைகள் சமகால மனிதனை வழிப்படுத்த ஒரு வழிகாட்டியாக அமைகின்றது என்பதை ஒப்பீடு, பகுப்பாய்வு, விமர்சனம் முதலான முறையியல்களினூடாக ஆராய இந்த ஆய்வு முனைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”

    சோ. ஜெகநாதன்
    சிரே~;ட விரிவுரையாளர் (மெய்யியல்)
    கிழக்குப் பல்கலைக்கழகம்.

    E- Mail : jeganathans@esn.ac.lk

References

crhj;Jizfs;

,uhjhfpU~;zd;, r. (1979). fPio Nkiy ehLfspd; nka;g;nghUspay; tuyhW njhFjp – 1, nrd;id : mz;zhkiyg; gy;fiyf;fofk;

,d;gehjd;, eh & nfsry;ypah, R. (1996). ,e;jpa rpe;jid kuG, nrd;id : rTj; Vrpad;Tf;];.

yf;~;kzd; , rp. (1997). ,e;jpa jj;Jt Qhdk;, nrd;id : godpag;gh gpuj];.

[kh`Pu; , gP, vk;. (2012). nka;apay; gpur;rpidfSk; gpuNahfq;fSk;, fz;b : ehfh gg;spNf~d;.

fpU~;zuh[h, Nrh. (2000). 20k; E}w;whz;bd; xOf;ftpaw; nfhs;iffs;, nfhOk;G : gz;ghL, ,e;J rkag;gz;ghl;Yty;fs; jpizf;fsk;.

kfhNjtd;. (2006). ,e;J rkaj; jj;Jtk;, nfhOk;G : Fkud; Gj;jf epyak;.

=kj; rpthde;ju;. (2001). =kj; gftj;fPij, jpUguha;j;Jiw : =uhkfpU];z jNghtdk;.

MRNjh~he;ju;. (2001). =kj; gftj; fPij flik %yk; flTs;, =uhkfp];z klk;, nrd;id : kapyhg;G+u;.

rhujhde;ju;. (2013). fpijapd; topapy;, =uhkfp];z klk;, nrd;id -4 : kapyhg;G+u;

Qhdg;gpufhrk; ,K. (1968). fu;kNahfk;, tl,yq;if : jkpo; E}w;gjpg;gfk;.

muq;frhkp , ,uh. (2004), gftj;fPij njsptpid Nehf;fp, Nfhlk;gf;fk;, nrd;id: fht;ah gjpg;gfk;.

Mq;fpy E}y;

Mitchell.S (2O10) The Bahavad Gita, Ebury Pulisher.

,izaj;jsq;fs;

tho;f;if gw;wp gftj;fPij $Wk; ghij. Available at: https://m-tamil.webdunia.com/article/hindu-religion-features/the-path-to-bhagavad-gita-about-life-117052700037_1.html (Accessed: 07July 2020)

gftj;fPij nghd;nkhopfs;..! Bhagavad gita quotes tamil..! Available at: https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/bhagavad-gita-quotes-tamil/ (Accessed :22 July 2020)

gftj;fPijapd; rhuk; Available at: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0% (Accessed :20 Auguest 2020)

Downloads

Published

02/01/2023

How to Cite

[1]
2023. மனித வாழ்வியலில்; கடமையுணர்வு - பகவத்கீதையை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு”: சோ. ஜெகநாதன் சிரே~;ட விரிவுரையாளர் (மெய்யியல்) கிழக்குப் பல்கலைக்கழகம். Kalanjiyam - International Journal of Tamil Studies. 2, 1 (Feb. 2023), 1–8.

Similar Articles

1-10 of 15

You may also start an advanced similarity search for this article.