திருக்குறளில் அறம்

Authors

  • எஸ்.அசோக்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்(நாமக்கல்) Author
  • முனைவர் சி.சுப்ரமணியன் இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்(நாமக்கல்) Author

Keywords:

அறம், அறநெறி, திருவள்ளுவர்

Abstract

பிற்காலத்தில் சூடாமணி நிகண்டின் ஆசிரியரான மண்டல புருடர், மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளின் முழு நிறை வடிவமே அறம் என்று கூறுவர். பண்டைத் தமிழ் மக்கள் தனிமனிதனையும் சமுதாயத்தையும் போற்றி வளர்க்கும் ஒழுக்க நெறியாக அறத்தினைக் கருதினர். திருவள்ளுவர் இல்லறம், துறவறம் என அறத்தை இரண்டாகப் பிரித்து, அறவிதியைக் கூறுவது தமிழரது பண்பாட்டை உணர்த்துவதாகும். தமிழர் நீதிமன்றத்திற்கு அறக்களம் எனப் பெயரிட்டனர். போரிலும் அறநெறி கையாளப்பட்டது. தமிழில் பல அற நூல்கள் தோன்றி அறக்கருத்துக்களை அள்ளி வழங்கியுள்ளது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • எஸ்.அசோக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்(நாமக்கல்)

    எஸ்.அசோக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்(நாமக்கல்)

  • முனைவர் சி.சுப்ரமணியன், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்(நாமக்கல்)

    முனைவர் சி.சுப்ரமணியன், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரிவேலூர்(நாமக்கல்)

References

[1]. எஸ்.கௌமாரீஸ்வரி (ப.ஆ), திருக்குறள் பரிமேலழகர் உரை, ஐந்திணைப் பதிப்பகம், சென்ணை, 2025

[2]. முனைவர் ச.முத்துலட்சுமி, அறயியலும் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 2001

[3]. துரைசாமி.ச.வே, சங்க இலக்கியம்(தெளிவுரை), மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108. 2000

[4]. வேங்கடசாமி நாட்டார், மணிமேகலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மறுபதிப்பு, 1999

[5]. சுப்ரமணியம்,ச.வே, தொல்காப்பியம்(தெளிவுரை), மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108. 1999

[6]. துரை.இராசாராம்(உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு(தொகுதி.2), முல்லை நிலையம், சென்னை-90, 2009

[7]. புலியூர் கேசிகன், சிலப்பதிகாரம்(தெளிவுரை), பாரி நிலையம், சென்னை-108, 2017

[8]. மாணிக்கவாசகன்.ஞா, திருமூலர் திருமந்திரம். சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 2009

Downloads

Published

17-06-2026

How to Cite

எஸ்.அசோக்குமார், & முனைவர் சி.சுப்ரமணியன். (2026). திருக்குறளில் அறம். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 93-100. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/373

Similar Articles

71-80 of 319

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)