பண்டைத் தமிழரின் சூழலியல் சிந்தனைகள்

Authors

  • முனைவா் பா.அருள் ஜோதி உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.03

Keywords:

தாவரங்கள், விலங்குகள், சூழலியல்

Abstract

சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும்.சங்ககால மக்களும் மன்னர்களும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு விளங்கினர் என்பது குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவா் பா.அருள் ஜோதி, உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்

    முனைவா் பா.அருள் ஜோதி, உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் Email: aruljothi@vvvcollege.org

References

[1]. பரிமளம் நற்றிணையில் சூழலில் பன்னாட்டு தமிழில் ஆய்வுகள் தொகுதி 3 இதழ் 4 அக்டோபர் 2023

[2]. சங்க இலக்கியம் கு.வெ.பாலசுப்பிரமணியன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை

Downloads

Published

17-06-2026

How to Cite

பா.அருள் ஜோதி. (2026). பண்டைத் தமிழரின் சூழலியல் சிந்தனைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 16-19. https://doi.org/10.63300/kijts15sp012026.03

Similar Articles

1-10 of 303

You may also start an advanced similarity search for this article.