பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மை

Authors

  • சபிதா பேகம் த முனைவர் பட்ட ஆய்வு மாணவர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் 641029 முனைவர் அனிதா சோபியா மார்கிரேட் நெறியாளர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.63

Keywords:

நீர் மேலாண்மை, பண்டையத் தமிழர்

Abstract

பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மை முறைகள், அவற்றின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை ஆய்வு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மை முறைகள் இன்றைய நிலையான நீர்வள மேலாண்மைக்கு முன்னுதாரணமாக அமைகின்றன. நீர் என்பது மனித வாழ்வின் அடிப்படை வளமாகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பண்டைய தமிழர்கள், மழைநீரை சேமித்து திறம்பட பயன்படுத்தும் பல்வேறு நீர் மேலாண்மை முறைகளை உருவாக்கியிருந்தனர். தமிழகம் பெரும்பாலும் பருவமழையைச் சார்ந்த பகுதியாக இருந்ததால், நீரைச் சேமிப்பதற்கும் பகிர்ந்து பயன்படுத்துவதற்கும் அறிவியல் அடிப்படையிலான அமைப்புகளை அவர்கள் உருவாக்கினர்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • சபிதா பேகம் த, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் 641029 முனைவர் அனிதா சோபியா மார்கிரேட் நெறியாளர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

    சபிதா பேகம் த, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் 641029 முனைவர் அனிதா சோபியா மார்கிரேட் நெறியாளர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

    641029  9047712074 EMail: tsabithabegam@gmail.com

References

[1.] Nagaswamy, R. (2001). Tamil Nadu History and Culture.

[2.] தமிழும் அறிவியலும் - முனைவர் பாகியமேரி

Downloads

Published

17-06-2026

How to Cite

சபிதா பேகம் த. (2026). பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 404-407. https://doi.org/10.63300/kijts15sp012026.63

Similar Articles

1-10 of 326

You may also start an advanced similarity search for this article.