திணைக் கோட்பாடு நோக்கில் சங்ககால கட்டடக்கலை

Authors

  • டோ. யா. அமல்ராஜ் ஆய்வாளர், முனைவர் பட்ட ஆய்வாளர்,  சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401. Author
  • முனைவர் பூ.லலிதபாலா நெறியாளர், உதவிப் பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401 Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.06

Keywords:

திணைக்கோட்பாடு, சூழலியல், கட்டடக்கலை, சங்க இலக்கியம், வாழ்வியல், அறம், பண்டைத்தமிழர்

Abstract

தமிழர் பண்பாட்டின் அடிப்படை கூறுகளில் ஒன்றாக  திணைக் கோட்பாடு உள்ளது. இது வாழ்க்கை முறை, இயற்கைச் சூழல் ஆகியவற்றின்  உறவை சூழலியலுடன் பொருத்தி விளக்கும் முக்கியக் கருத்தாக்கமாகும். இக்கட்டுரை, சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்திணை(குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) அமைப்பின் அடிப்படையில் பண்டைத் தமிழரின் கட்டடக்கலையின் வடிவம், பொருள், பயன்பாடு மற்றும் சூழலியல் தொடர்புகளை ஆராய்கிறது. ஒவ்வொரு திணைக்கும் உரிய இயற்கை சூழல், காலநிலை, பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பு போன்றவை வீட்டமைப்பு முறைகளில் எவ்வாறான  தாக்கத்தை எற்படுத்தின  என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • டோ. யா. அமல்ராஜ், ஆய்வாளர், முனைவர் பட்ட ஆய்வாளர்,  சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401.

    டோ. யா. அமல்ராஜ், ஆய்வாளர், முனைவர் பட்ட ஆய்வாளர்,  சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401.

    அலைபேசி:6369686030, மின்னஞ்சல்:dyamalraj90@gmail.com

  • முனைவர் பூ.லலிதபாலா, நெறியாளர், உதவிப் பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401

    முனைவர் பூ.லலிதபாலா., நெறியாளர், உதவிப் பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 401

References

[1]. இராகவய்யங்கார். மு,(திவாகரம்),ஆராய்ச்சித் தொகுதி,பாரி நிலையம்,சென்னை.

[2]. இராசு பவுன்துரை, முனைவர்,தமிழகப் பெருங்கற்காலக் கட்டடக்கலை மரபு, மெய்யப்பன் பதிப்பகம்.

[3]. இலக்குவனார். சி,இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்,வள்ளுவர் பத்திப்பகம்,புதுக்கோட்டை

[4]. இளங்குமரன்.இரா,புறநானூறு,கோவிலூர் மடாலயம் பதிப்பு

[5]. கணபதி ஸ்தபதி,இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர்.

[6]. டாக்டர்.சு.சக்திவேல்,நாட்டுப்புற இயல் ஆய்வு,மணிவாசகர் பதிப்பகம்.

[7]. தமிழண்ணல் (உரை) ,தொல்காப்பியம்-பொருளதிகாரம்,செல்லப்பா பதிப்பகம்

[8]. பலராமன்.க (உரை) ,நெடுநல்வாடை ,தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு

[9]. பலராமன்.க (உரை) ,முல்லைப்பாட்டு, தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு

[10]. பார்த்தசாரதி நா.,பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும், தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (தொகுதி 10),வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை.

[11]. பார்த்தசாரதி நா., பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும் தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (தொகுதி 10), வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை.

[12]. மகாதேவன்.கதிர் (உரை) ,நற்றிணை,கோவிலூர் மடாலயம் பதிப்பு

[13]. மகாதேவன்.சொ (உரை),பெரும்பாணாற்றுப்படை,தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு

[14]. மயிலை சீனி வேங்கடசாமி,ஆண்டு, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்,நாம் தமிழர் பதிப்பகம், பக்.VII

[15]. மீனவன்.நா மற்றும் முருகசாமி. வே (உரை),அகநானூறு-கழிற்றுயானை நிரை,கோவிலூர் மடாலயம் பதிப்பு

[16]. முருகன்.இரா (உரை) ,சிறுபாணாற்றுப்படை ,தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு

[17]. ஜவகர்.க ,திணையுணர் பருவம்,புதுப்புனல்,சென்னை.

[18]. ஹரிகுமார்.நா (உரை) ,குறிஞ்சிப்பாட்டு,தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு

Downloads

Published

17-06-2026

How to Cite

டோ யா அமல்ராஜ், & பூ லலிதபாலா. (2026). திணைக் கோட்பாடு நோக்கில் சங்ககால கட்டடக்கலை. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 35-43. https://doi.org/10.63300/kijts15sp012026.06

Similar Articles

11-20 of 316

You may also start an advanced similarity search for this article.