பண்டையத் தமிழரின் நம்பிக்கைகள்

Authors

  • திருமதி பா.நித்யா தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். Author

Keywords:

நம்பிக்கைகள், கனவு, சோதிடம்

Abstract

சங்க காலத்தில் மக்கள் இயற்கையை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர். இக்காலகட்டத்தில் மக்களின் நம்பிக்கைகள் இயற்கை வழிபாடு, சகுனம், நடுகல் மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஆணிவேராக உள்ளது. இத்தகைய நம்பிக்கை ஒவ்வொரு காலக்கட்ட மனிதரின் வேறுபட்ட உணர்வாக அமைகின்றது. நம்பிக்கையை சமயநம்பிக்கை, மூட நம்பிக்கை எனப்பகுக்கின்றன. இலக்கியங்கள் அனைத்தும் அவ்வக் காலத்து நம்பிக்கையாகவோ அல்லது வாழ்வியல் நம்பிக்கையாகவோ பெரும்பான்மையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய பண்டையத் தமிழரின் நம்பிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • திருமதி பா.நித்யா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

    திருமதி. பா.நித்யா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். Ph:6383150233, nithyab@vvvcollege.org

Downloads

Published

17-06-2026

How to Cite

திருமதி பா.நித்யா. (2026). பண்டையத் தமிழரின் நம்பிக்கைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 223-227. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/400

Similar Articles

51-60 of 308

You may also start an advanced similarity search for this article.