கங்காபுரம் நாவலில் தமிழரின் பண்பாட்டு மரபுகள்
Keywords:
தலைக்கோலிப் பெண்கள், குந்தளம், எக்காளம்Abstract
தமிழர் பண்பாடு என்பது தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மொழி, கலை மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். அது மக்களின் அடையாளத்தையும் நடத்தையையும் செம்மைப் படுத்துவதகாக அமைகிறது. கங்காபுரம் நாவலில் தமிழர்களின் புகழ், வீரம், விருந்தோம்பல், ஈகை, பொதுநலம் ஆகியவை தமிழர் பண்பாட்டின் அடிப்படையாக அமைந்துள்ளதையும் சோழப்பேரரசின் கோயில் வழிபாடுகளும், திருவிழாக்களும், நடனங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் பதிவு செயப்பட்டுள்ளது. மேலும் சோழப் பேரரசின் அரசனான ராஜராஜன் காலத்தில் தில்லை மற்றும் தஞ்சைக் கோயில் வழிபாட்டின் சடங்குகளும் திருவாதிரை விழாவின் சிறப்புகளையும் கலைகளையும் மக்கள் எவ்வாறு பின்பற்றியிருந்தனர் என்பதையும் அ. வெண்ணிலாவின் கங்காபுரம் நாவல் முதல் பகுதி மூலம் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
1. செல்லம்.வே.தி, தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், ஜனவரி 2009
2. செல்வராசு.நா, பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை, மணி ஆப்செட், டிசம்பர் 2009
3. தட்சாணாமூர்த்தி.அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், அமர் ஆப்செட்,ஜூலை 2008
3. வெண்ணிலா.அ, கங்காபுரம் முதல் பகுதி , அகநி வெளியீடு, டிசம்பர் 2018 .
4. வைத்தியலிங்கன்.செ, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அபிராமி ஆப்செட் பிரிண்டர்ஸ், 2002.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 க.மல்லிகா, முனைவர் சு.சரஸ்வதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.