கங்காபுரம் நாவலில் தமிழரின் பண்பாட்டு மரபுகள்

Authors

  • க.மல்லிகா முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்- 603 203 Author
  • முனைவர் சு.சரஸ்வதி நெறியாளர், துறைத்தலைவர்,  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்-  603 203 Author

Keywords:

தலைக்கோலிப் பெண்கள், குந்தளம், எக்காளம்

Abstract

  தமிழர் பண்பாடு என்பது தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மொழி, கலை மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். அது மக்களின் அடையாளத்தையும் நடத்தையையும் செம்மைப் படுத்துவதகாக அமைகிறது. கங்காபுரம் நாவலில் தமிழர்களின் புகழ், வீரம், விருந்தோம்பல், ஈகை, பொதுநலம் ஆகியவை தமிழர் பண்பாட்டின் அடிப்படையாக அமைந்துள்ளதையும் சோழப்பேரரசின் கோயில் வழிபாடுகளும், திருவிழாக்களும், நடனங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் பதிவு செயப்பட்டுள்ளது. மேலும் சோழப் பேரரசின் அரசனான ராஜராஜன் காலத்தில் தில்லை மற்றும் தஞ்சைக் கோயில் வழிபாட்டின் சடங்குகளும் திருவாதிரை விழாவின் சிறப்புகளையும் கலைகளையும் மக்கள் எவ்வாறு பின்பற்றியிருந்தனர் என்பதையும்  அ. வெண்ணிலாவின் கங்காபுரம் நாவல் முதல் பகுதி மூலம் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • க.மல்லிகா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்- 603 203

    க.மல்லிகா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்- 603 203. கைப்பேசி- 9176351339, Email- mg5270@srmist.edu.in

  • முனைவர் சு.சரஸ்வதி, நெறியாளர், துறைத்தலைவர்,  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்-  603 203

    முனைவர் சு.சரஸ்வதி, நெறியாளர், துறைத்தலைவர்,  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.செங்கல்பட்டு மாவட்டம்-  603 203.

    கைப்பேசி-9442399476, Email-saraswas2@srmist.edu.in

References

1. செல்லம்.வே.தி, தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், ஜனவரி 2009

2. செல்வராசு.நா, பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை, மணி ஆப்செட், டிசம்பர் 2009

3. தட்சாணாமூர்த்தி.அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், அமர் ஆப்செட்,ஜூலை 2008

3. வெண்ணிலா.அ, கங்காபுரம் முதல் பகுதி , அகநி வெளியீடு, டிசம்பர் 2018 .

4. வைத்தியலிங்கன்.செ, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அபிராமி ஆப்செட் பிரிண்டர்ஸ், 2002.

Downloads

Published

17-06-2026

How to Cite

க.மல்லிகா, & சு.சரஸ்வதி. (2026). கங்காபுரம் நாவலில் தமிழரின் பண்பாட்டு மரபுகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 273-277. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/409

Similar Articles

1-10 of 303

You may also start an advanced similarity search for this article.