பண்டைத்தமிழரின் விருந்தோம்பல் பண்பு
Keywords:
பண்டைத்தமிழர், விருந்தோம்பல், வள்ளுவர்Abstract
பண்டைத்தமிழர் பண்புகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பானது காலம்காலமாக வந்துகொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. வந்த விருந்தினரைப் பேணியும், இனி வரும் விருந்தினர்க்காக காத்திருக்கும் பண்பாளனை, தேவர்கள் விரும்பும் நல்ல விருந்தினன் என்கிறார் வள்ளுவர் இதனை,
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு”
(குறள் - 86)
என்ற குறளின் வாயிலாக அறியமுடிகிறது. அவ்வகையில் விருந்தோம்பும் தன்மையை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணமுடிகிறது. பக்கவரையறை காரணமாக சுருக்கமான முறையில் இக்கட்டுரை ஆய்வு அமைகின்றது.
Downloads
References
[1.] ஏகாம்பரம், ஆ. தமிழரின் விருந்தோம்பல். இலக்கியா, 2003.
[2.] கனக சுப்புரத்தினம், இரா. திருக்குறள் உணர்வுறை. அறிவு நிதி பதிப்பகம், 2000.
[3.] கதிர் முருகு (உ.ஆ). விவேக சிந்தாமணி. சாரதா பதிப்பகம், 2000.
[4.] கு. சுந்தரமூர்த்தி (ப.ஆ). தொல்காப்பியம்-பொருளதிகாரம் (இளம்பூரணர் உரை). நக்கீரர் கழகம், 1979.
[5.] சிங்காரவேலு முதலியார். அபிதான சிந்தாமணி. ஏசியன் எஜிகேசன் வெளியீடு, 1979.
[6.] பாரதிதாசன், பாவேந்தர். பாரதிதாசன் கவிதைகள். மணிவாசகர் பதிப்பகம், 2002.
[7.] புலியூர் கேசிகன் (உ.ஆ). நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பொருநர் ஆற்றுப்படை. சாரதா பதிப்பகம், 2009.
[8.] புலியூர் கேசிகன் (உ.ஆ). பதிற்றுப்பத்து, பரிபாடல். கங்கை புத்தக நிலையம், 2010.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 கு.பாக்கியலட்சுமி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.