பழந்தமிழரின் வாழ்வியலில் கோயில்கள்
Keywords:
முருகன், கண்ணன், சிவன், கோயில்கள்Abstract
இறைவனைப் பல்வேறு நிலைகளில் வழிபட்ட மக்கள் இறைவனுக்குக் கோயில்கள் எழுப்பியும், சிறப்புகள் செய்துள்ளனர். “கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஒளவையின் அமுத மொழியாகும். எனவே தான் கோயில் இல்லாக் குறை ஏற்படாதவாறு ஊர் தோறும் திருக்கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோயில் இல்லாத ஊர் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அவ்வகையில் பழந்தமிழரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கோயில்கள் பற்றி ஆராய்வதாக இவ்வாய்வானது அமைகின்றது
கோயில்கள் விளக்கம்
இறைவனை மூலவரையில் வைத்து வழிபடும் பொது இடம் கோயில் ஆகும். கோயில் என்பது இறைவனின் வீடு ஆகும். “கோ” என்றால் இறைவன் – அரசன் – தலைவன் – கணவன் என்பலாம். “இல்” என்றால் வீடு, ஆகவே, கோ + இல் என்றால் தலைவனின் வீடு, இக்கோயில்கள் அம்பலம், இறைப்பொதுவில், கோட்டம், நகர், பொதுவில், மன்றம் என சுட்டப்பெற்றிருந்தன. கடவுள் அமைந்த இடத்திற்கும், காவல் உறைந்த அரண்மனைக்கும் கோயில் என்பது அக்காலத்தில் பொதுப் பெயராக இருந்தது.
Downloads
References
[1]. சிலம்பு, ப-590
[2]. திருநாவுக்கரசர் தேவாரம் தலைமுறை , ப-18
[3]. திருவேங்கடசாமி.,மயிலை.சீனி,நுண்கலைகள்,ப-18
[4]. கோ.தங்கவேலு,இந்தியக் கலை வரலாறு,, பக்-318-319
[5]. கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதம் (மூன்.பா) ,ப-46
[6]. செந்துறை முத்து -திருக்கோயில் கூறும் தத்துவங்கள், ப-96
[7]. அசோக்ஜி-மதங்களில் விஞ்ஞானம்,ப-79
[8]. நாஞ்சில் விஷ்ணு-இது தான் இந்துமதம், ப-37
[9]. மேலது,ப-38
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 சி.குமுதா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.