குறுந்தொகை உணர்த்தும் பண்பாட்டுக் கூறுகள்
Keywords:
சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம்Abstract
குறுந்தொகை உணர்த்தும் பண்பாட்டுக் கூறுகள் என்னும் தலைப்பிலான இந்த ஆய்வுக்கட்டுரை, சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், ஒழுக்கங்கள், அகம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராயலாம். எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் பெருமை உடையது குறுந்தொகை ஆகும். "நல்ல குறுந்தொகை" என்று அடைமொழியால் அழைக்கப்படும் இந்நூல், அகப்பொருள் சார்ந்த 401 பாடல்களைக் கொண்டது. சங்க கால மக்களின் அக உணர்வுகளை மட்டுமன்றி, அவர்தம் ஆழமான பண்பாடு, நாகரிகம், சமுதாய விழுமியங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் வரலாற்று ஆவணமாகவும் குறுந்தொகை திகழ்கிறது
Downloads
References
[1.] சிலப்பதிகாரம் தெளிவுரை. ஞா. மாணிக்கவாசகன உமா பதிப்பகம்.
[2.] திருக்குறள், பரிமேலழகர் உரை.
[3.] தொல்காப்பியம் பொருள் அதிகாரம், இளம்பூரனார் உரை.
[4.] திருஞானசம்பந்தம் ச. – தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், 93, தெற்கு வீதி,
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ப.சசிகலா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.