புறநானூறு காட்டும் அடிசில் வகைகள்

Authors

  • முனைவர் ந. லட்சுமி உதவிப் பேராசிரியர்(தமிழ்), என்.எஸ்.என் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கரூர். Author

Keywords:

உணவு முறை, பாதீடு, பண்டமாற்று, கூட்டுண்ணல், விருந்தோம்பல்

Abstract

பண்டைய தமிழர்கள் திணையின் ஊடாக உணவின் அம்சங்களை வெளிப்படுத்தினார்கள். மண்ணும் அதன் வகைகளும் வண்ணங்களும், மனங்களும் தமிழர் உளவியலாக வாழ்வியலாக அமைந்தன. திணை சார்ந்த உணவு முறை அவர்களிடம் பாதீடு, பண்டமாற்று, கூட்டுண்ணல், விருந்தோம்பல் முதலான உளவியல் வாழ்வியல் வடிவங்களாக உருப்பெற்றன.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ந. லட்சுமி, உதவிப் பேராசிரியர்(தமிழ்), என்.எஸ்.என் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கரூர்.

    முனைவர் ந. லட்சுமிஉதவிப் பேராசிரியர்(தமிழ்), என்.எஸ்.என் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கரூர்.

References

1. அறிஞர் சா.வே. சுப்பிரமணியன்- புறநானூறு மூலமும் தெளிவுரையும் மணிவாசகர் பதிப்பகம் சென்னை.

2.சிவசுப்பிரமணியன்- தமிழரின் தாவர வழக்காறுகள் 2019 உயிர் பதிப்பகம் சென்னை

3.பெருமாள் அ கா. தமிழகப் பண்பாடு என். சி .பி .எச் சென்னை.

4.பக்தவச்சல பாரதி பண்டையத் தமிழ் பண்பாடு 2019 –சென்னை..

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர் ந. லட்சுமி. (2026). புறநானூறு காட்டும் அடிசில் வகைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 525-527. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/476

Similar Articles

21-30 of 319

You may also start an advanced similarity search for this article.