பண்டைத் தமிழரின் வழிபாட்டுமுறைகளில் நாயன்மார்களின் நெறிகள்

Authors

  • பேராளர் அ.அகிலாண்டேசுவரி Author

Keywords:

சமயம், மனிதன், தமிழ்க் கடவுள் முருகன்

Abstract

மானுட வர்க்கத்தின் இயல்பான வளர்ச்சியில் பரிணாமத்தில் தோன்றியது சமயம். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறியும் திறன் இருக்கிறது. அவன் ஒருவனால் தான் உலகில் உள்ள அனுபவங்கள் அனைத்தும் புறவெளித் தோற்றங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலான அனுபவம் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்பமுடியும். பண்டையத் தமிழர்கள் இந்தப்பெருஞ்சுடரான தத்துவத்தை அனைவரும் அணுகலாம் என்ற நம்பிக்கையை வழிபாட்டு முறைகளாக வகுத்துக் கொண்டனர். இத்தகைய வழிபாடுகள் இயற்கையை தெய்வமாகப் போற்றுதல் தொடங்கி பல்வகை சமய வழிபாட்டு முறைகளாக உருவாக்கப்பெற்றன. அவ்வகையிலே திருக்கோயில்களில் இன்று வீற்றிருந்து வழிபாட்டு நெறியினை தம்முடைய வாழ்வியலின் வழி அருள்புரிந்து வாழ்ந்து காட்டிய பண்டையத் தமிழர்களான சைவ நாயன்மார்களான, சிறுத்தொண்டர், கண்ணப்ப நாயனார், உருத்திரபசுபதியார், நந்தனார், சேரமான் பெருமான் நாயனார், திருக்குறிப்புத்தொண்டர், ஆகியோரின் வழி ஆய்ந்துரைக்கும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • பேராளர் அ.அகிலாண்டேசுவரி

    பேராளர் அ.அகிலாண்டேசுவரி, எம்.ஏ,எம்.ஃபில், பி.எட்,(பி.எச்.டி)முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் & தமிழ்க்கல்லூரி, பேரூர் – 641010.

    EMail: akila.prasanna2011@gmail.com

References

1. அறிவொளி, அ. காஞ்சிகாமாட்சி. மணிவாசகர் நூலகம், 1983.

2. இராசேசுவரி பால சுப்பிரமணியம். தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும். நிகழ் வெளியீடு, 2000.

3. இராமசுப்பிரமணியம், உரையாசிரியர். பன்னிரு திருமுறைகள் (தொகுதி 1, 2). வர்த்தமானன் பதிப்பகம்.

4. கணேசலிங்கம், க. சைவத்தை அறியுங்கள். உலக சைவப்பேரவை, இந்தியக்கிளை, 2002.

5. கல்பகம், சொ. நந்தனார் கதைகள் – ஓர் ஆய்வு. அருணா பதிப்பகம், 1998.

6. சந்திரசேகரன், கா. பெ. தமிழ்நாட்டில் கணபதி வரவும் வழிபாடும். (பதிப்பகம் மற்றும் ஆண்டு குறிப்பிடப்படவில்லை).

7. சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார், உரையாசிரியர். பெரியபுராணம் (7-தொகுதி). சேக்கிழார் நிலைய வெளியீடு, 2001.

8. சுயம்பு, பெ. இந்தியாவில் சமயங்கள். ஸ்ரீவிக்னேஷ் பதிப்பகம், 2013.

9. திருச்சிற்றம்பலம், சிவ, தெளிவுரை. பெரியபுராணம். கங்கை புத்தகநிலையம், 2006.

10. நரசிம்மன், பி. ஆர். சைவமரபும் மெய்ப்பொருளியலும். விட்ணு பதிப்பகம், 1994.

11. மதுராநந்தர், தொகுப்பாசிரியர். இந்து சமயம் வளர்நிலை. இந்து தர்ம வித்யா பீட வெளியீடு, 1999.

Downloads

Published

17-06-2026

How to Cite

அ.அகிலாண்டேசுவரி. (2026). பண்டைத் தமிழரின் வழிபாட்டுமுறைகளில் நாயன்மார்களின் நெறிகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 528-535. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/478

Similar Articles

1-10 of 317

You may also start an advanced similarity search for this article.