திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள்
Keywords:
மாணிக்கவாசகர், திருவாசகம், பதினாறாவது திருமுறைAbstract
பண்டையத் தமிழர்களின் பல சங்க கால விழுமியஙஂகளுக்கு சார்பாகவும், வைணவ சமயம், சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும், அக்காலத் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ்ப் பக்தி இயக்கம் அமைந்தது. தமிழ்ப்பக்தி இயக்கங்கள் என்பது சைவ, வைணவம் என இரு சமயத்தினையும், வளர்க்க பல்வேறு இலக்கியங்களையும் படைத்தனர். இதன்வழி ஆன்மிகப் பெரியோர்கள் பக்தியினை வெளிப்படுத்தவும், மக்களை நல்வழியில் நெறிப்படுத்தி உற்றதுணையாக இருந்தவை பக்தி இலக்கியங்களே ஆகும். அந்த வகையில் சைவ சமயக் குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலில் வெளிப்படும் பக்தியினை ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
Downloads
References
[1.] இளம்பூரணர் (உரையாசிரியர்) தொல்காப்பிய பொருளதிகாரம், கழக வெளியீடு
[2.] சுப்பிரமணிய பிள்ளை.கா.(. உரையாசிரியர்) திருவாசகம் மூலமும் உரையும், பாரி நிலையம்,600108
[3.] தண்டபாணி தேசிகர்.ச. திருவாசகப் பேருரை, ஆதீன வெளியீடு
[4.] நடராசன் பி.ரா(.2004) திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் 4,5,6 திருமுறைகள் வரலாற்று முறையில் மூலமும் உரையும், சென்னை, உமா பதிப்பகம்.
[5.] 5.பட்டினத்தார் பாடல்கள் பதினாறாவது திருமுறை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 திருமதி. த. மஞ்சுளா, டாக்டர் ஜெ. ஜெயபிரதா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.