பண்டைய தமிழரின் அகம்-புறம் வாழ்வியல் கோட்பாடுகள்

Authors

  • முனைவர் பூ.மு.அன்புசிவா கௌரவ விரிவுரையாளர் (தமிழ்), வேலை வழிகாட்டித்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641046 Author

Keywords:

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சமுகவியல்

Abstract

பண்டைய தமிழரின் சமுதாயக் கோட்பாடுகள் அறம், ஒழுக்கம், மற்றும் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் வாயிலாக அறியப்படும் இவர்களின் சமுதாயக் கோட்பாடுகள், மனித நேயம், சமத்துவம் மற்றும் இயற்கை உடனான இணைவு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் பல சிக்கல்கள் வாய்ந்த தனித்தனி அமைப்புகள் கலந்து உறவாடும் நிலை ஏற்படும். அதனால் ஒரு சமுதாய அமைப்பு என்பது சிக்கல் வாய்ந்த அமைப்பாக இருப்பது என்பதுதான் உண்மை. இந்தச் சிக்கல் வாய்ந்த சமுதாய அமைப்பினை ஆராய, அறிந்து கொள்ள பல அறிவியல் சார்ந்த அணுகுமுறைகள் தேவைப்படும். சமுகவியல் என்பது பல்வேறு அறவியல், அறிவியல் சார்ந்த பல உட்கூறுகளைக் கொண்டதாக விளங்குவதால் சமூகவியல் ஆய்வே சமுதாயத்தை ஆராயச் சிறந்த ஆய்வுமுறையாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் பூ.மு.அன்புசிவா, கௌரவ விரிவுரையாளர் (தமிழ்), வேலை வழிகாட்டித்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641046

    முனைவர் பூ.மு.அன்புசிவா, கௌரவ விரிவுரையாளர் (தமிழ்), வேலை வழிகாட்டித்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641046. பேச:9842495241.

References

[1]. ஜெ.கிருஷ்ணமூர்த்தி, சமூகவியல் கோட்பாடுகள், ப. 38

[2]. கபிலர், ஐங்குறுநூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

[3]. பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைக்கலி.

[4]. ஆலந்தூர்க் கிழார், புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

[5]. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநானூறு, ஐங்குறுநூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

[6]. பிசிராந்தையார், புறநானூறு,, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

[7]. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, புறநானூறு.

[8]. நரிவெரூஉத் தலையார், புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

Downloads

Published

17-06-2026

How to Cite

பூ.மு.அன்புசிவா. (2026). பண்டைய தமிழரின் அகம்-புறம் வாழ்வியல் கோட்பாடுகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 387-392. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/441

Similar Articles

1-10 of 304

You may also start an advanced similarity search for this article.