நவீனத் தமிழ் சிறுகதைகளில் பழந்தமிழரின் நம்பிக்கைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்
DOI:
https://doi.org/10.63300/kijts15sp012026.08Keywords:
இறை நம்பிக்கை, ஜோதிடம், சகுனம், நம்பிக்கைகள்Abstract
மனித சமுதாயத்தில் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. மனித சமுதாயத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே பல்வேறு விதமான நம்பிக்கைகள் மக்களிடையே பரவலாக இருந்து வந்துள்ளன. அதில் முக்கியமாக இறை நம்பிக்கை, ஜோதிடம், சகுனம் போன்ற பல நம்பிக்கைகள் மனிதர் வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளன. இந்த நம்பிக்கைகள் சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களில் மட்டுமின்றி இக்கால இலக்கியங்களில் ஒரு பிரிவான நவீன தமிழ் சிறுகதைகளிலும் பிரதிபலிக்கின்றன.
இக்கால சமூக வாழ்வில் உள்ள தமிழரின் நம்பிக்கைகள் அதன் பல்வேறு வடிவங்கள் போன்றவை நவீன தமிழ் சிறுகதைகளில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளன என்பதையும் மாற்றமடைந்த சமூக சூழலில் பாரம்பரிய நம்பிக்கைகளால் உண்டாகும் சமூக சிக்கல்கள் பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
Downloads
References
[1]. அருட்கலை, கோ. தமிழர் பண்பாட்டில் நம்பிக்கை. அருள்நிலைப் பதிப்பகம், 1995.
[2]. சுப்புரெட்டியார், ந. தந்தை பெரியார் சிந்தனைகள். யாழ் வெளியீடு, 2001.
[3]. குழந்தை, புலவர். தொல்காப்பியம் பொருளதிகாரம். வேலா பதிப்பகம், 1968.
[4]. புலியூர்க்கேசிகன். அகநானூறு மணிமிடைபவளம் மூலமும் உரையும். சாரதா பதிப்பகம், 2010.
[5]. வேங்கடசாமி நாட்டார், ந. மு. அகநானூறு களிற்றியானைநிரை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1943.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 ச.பவித்ரா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.