போரைத் தடுத்த ஊடகவியலாளர்கள்

Authors

  • முனைவர் சி தீபா இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர். Author

Keywords:

கபிலர், கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார், புலவர்கள்

Abstract

பழந்தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் குறுநில மன்னர்களையும் வள்ளல்களையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை சங்க காலப் புலவர்களையே சாரும். புலவர்கள் பாடல்கள்பாடி பரிசில் பெற்று வாழ்ந்தனர். அதோடு அமையாது, அரசர்களிடம் காணும் குறைகளை எடுத்துக் கூறி அவர்களைத் திருத்தினர் .பகை அரசர்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை நண்பர்களாக்கினர். அரசியலில் நெறி பிறழ்ந்த மன்னர்களை இடித்துரைத்தனர்..

            அரசர்களும் புலவர்களை அருமை நண்பராகவே போற்றி வந்தனர்.  புலவர்களின் அறிவுரைகளில்   ஒன்றாகத்தான், புலவர்கள்  அரசர்கள் போரிட்ட போர்க்களத்திற்கே சென்றனர். அங்கு நிகழ்ந்த போரையும் அதன் அழிவுகளையும் அதன் விளைவுகளையும் கண்டு போரைத் தடுக்கும் அறவுரைகளைக் கூறித் தடுத்தனர்.  அமைதியான சமுதாயத்தை உருவாக்கிய மிகச்சிறந்த  ஊடகவியலாளர்களாகிய  புலவர்களை அடையாளம் காட்டும் வகையில் இக்கட்டுரை இடம்பெறுகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் சி தீபா, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்.

    முனைவர் சி தீபா, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்.

References

[1.] புறநானூறு, கழக வெளியீடு.

[2.] சி. முத்துக்கிருட்டிண நாட்டார், போர் நீக்கிய புலவர்கள் ,1953,

[3.] பதிப்பு 2, அலையன்ஸ் கம்பெனி, சென்னை.

Downloads

Published

17-06-2026

How to Cite

சி தீபா. (2026). போரைத் தடுத்த ஊடகவியலாளர்கள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 397-403. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/445

Similar Articles

1-10 of 305

You may also start an advanced similarity search for this article.