பண்டைய தமிழரின் அடிப்படை உரிமைகள்
DOI:
https://doi.org/10.63300/kijts15sp012026.09Keywords:
இந்திய அரசமைப்பு சட்டம், சுதந்திரம், சமத்துவம், கல்வி கற்கும் உரிமை, உணவு, உடை, இருப்பிடம்Abstract
தமிழ் இலக்கியங்களில் அடிப்படை உரிமைகள் வெளிப்படையாக சட்ட வடிவில் சுட்டிக்காட்டப் படவில்லை. இருந்தாலும் மறைமுகமாக மக்களுக்கு தேவையான உரிமைகளை தமிழ் இலக்கியம் கதைகள், பாடல்கள் மற்றும் வரலாற்று செய்திகள் மூலம் மக்களிடையே கொண்டு செல்கிறது. அவை சட்ட உரிமைகள் எனும் நேரடி பொருளில் இல்லாமல் அறம், முறைமை, நீதி எனும் சொற்களால் மக்களிடையே சென்று சேர்கிறது. நடைமுறையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கொள்கை பின்பற்றப்படுகிறது. அடிப்படை உரிமைகளை இந்திய அரசமைப்பு சட்டம் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை கட்டமைத்து வழங்குகிறது. அதில் சுதந்திரம், சமத்துவம், கல்வி கற்கும் உரிமை, உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தும் உள்ளடங்கும். இவற்றை தமிழ் இலக்கியங்களில் வழியே தமிழ் மக்கள் எவ்வாறு கையாண்டனர் அல்லது பின்பற்றினர் என்பதை ஆய்வதே இக்கட்டுரை.
Downloads
References
[1]. ஆசிரியர் பாரதியார், பாரதியார் கவிதைகள், பாப்பா பாட்டு (15), திருமகள் நிலையம் சென்னை -17
[2]. பரிமேலழகர் உரை – திருக்குறள் – சாரதா பதிப்பகம் – சென்னை –2002
[3]. ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவையார், நல்வழி, பாரிநிலையம் சென்னை
[4]. உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார், புறநானூறு (மூலமும்
உரையும்) (முதல் தொகுதி), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999
[5]. நான்மணிக்கடிகை, கௌரா பதிப்பகக் குழுமம், திருச்சி -1
[6]. மணிமேகலை ந.மு.வேங்கடசாமி நாட்டார், கௌரா பதிப்பகக் குழுமம், திருச்சி -1
[7]. திருநாவுக்கரசர் அருளிய தேவராம், பிரேமா பிரசுரம் சென்னை -24
[8]. காரியாசன் – சிறுபஞ்ச மூலம் (மூலமும் உரையும்) – சாரதா பதிப்பகம்
– சென்னை – 2019
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 க.கவிமணி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.