முகிலை இராசபாண்டியனின் நாவல்களில் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள்
Keywords:
நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள், வழிபாட்டு முறைகள், பண்பாடுAbstract
நாவல்களில் பண்பாட்டுக் கூறுகள் ஒரு சமூகத்தின் உணவு, ஆடை, நம்பிக்கைகள், சடங்குகள், மொழி வழக்கு, தொழில் மற்றும் கலை போன்ற வாழ்வியல் முறைகளை உரைநடை வழியாகப் பதிவு செய்வதாகும். நாவல்களில் பண்பாட்டுக் கூறுகளின் முக்கிய அம்சங்களாக, வாழ்க்கை முறை மற்றும் உணவில் - உணவு உற்பத்தி முறைகள், உண்ணும் பழக்க வழக்கங்கள் கலாச்சார அடையாளங்களாகப் பதிகின்றன. இத்தகைய பண்பாடு பிறப்பால் வருவதில்லை, சமூகத்தில் இருந்து கற்றுக்கொள்ளப் படுகிறது. புதிய அனுபவங்களுக்கு ஏற்ப மாற்றமடையும் தன்மையை உடையது. முகிலை இராசபாண்டியன் நாவல்களில் கன்னியாகுமரி மக்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் உறவுமுறைகளை தொழில் பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார ஆவணமாகத் திகழ்கிறது. இவரது நாவல்கள் குறிப்பாக மற்றும் சமூகப் பின்னணியில் படைக்கப்பட்டவையாகும்.
தமிழரின் தொன்மையான பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிப்பவை. கடலோரப் பகுதி மக்களின் வழிபாட்டு முறைகள், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைக்கூறுகள், நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள் மூலம் பண்பாட்டு வேர்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக வாழ்வியலும் விழுமியங்களை பண்பாட்டு கூறும் வகையில் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு, காதல், நட்பு, ஈகை போன்ற பண்பாட்டுப் பதிவுகள் நாவல்களில் இழையோடுகின்றன.
Downloads
References
1. சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், முதற் பதிப்பு – ஆகஸ்டு 2022.
2. முகிலை இராச பாண்டியன், அருகருகே நாங்கு வீடுகள், PEN BIRD PUBLICATIONS, முதற்பதிப்பு, 2002.
3. முகிலை இராசபாண்டியன், தேரிமணல், முக்கடல், 11, முப்பத்து மூன்றாம் தெரு, பாலாஜி நகர், விரிவு III, புழுதிவாக்கம், சென்னை 600 091.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 ஆறுமுகச்செல்வி. மு, முனைவர் மகேஸ்வரி ப. (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.