சுந்தரர் தேவாரத்தின்வழி கொங்குநாட்டு வாழ்வியலும் பண்பாடும்

Authors

  • திருமதி து.சுபஸ்ரீ முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர்-29. Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.20

Keywords:

கொங்குநாட்டுத்தலங்கள், நில நீர் வளம், மக்கள், கலைப்பண்பாடு

Abstract

தமிழகத்திலுள்ள பல வகைப்பட்ட நாடுகளில் சீர்மிகு வளமையும் சிறப்புமிகு வாழ்வியலையும் கொண்ட நாடு கொங்குநாடு. இயற்கையோடு இயைந்த வாழ்வியலையே பண்பாடாகக் கொண்டது கொங்குநாடு. இச்சிறப்பு வாய்ந்த கொங்குநாட்டிலுள்ள தலங்களையெல்லாம் தரிசிக்கும் நோக்கில் நடுநாட்டினின்று தம்பிரான் தோழராகிய சுந்தரர் வருகிறார். இங்குள்ள தலங்கள்தோறும் சென்று இறையின்பத்தைப்பாடியதோடு மட்டுமல்லாமல் கொங்குநாட்டின் வாழ்வியலையும் சேர்த்தே பாடியுள்ளார்.  இப்பாடல்களின்வழி கொங்குநாட்டின் தனித்துவமான வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை எடுத்துக் கூறுவதே இவ்வாய்வாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • திருமதி து.சுபஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர்-29.

    திருமதி து.சுபஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர்-29.

Downloads

Published

17-06-2026

How to Cite

திருமதி து.சுபஸ்ரீ. (2026). சுந்தரர் தேவாரத்தின்வழி கொங்குநாட்டு வாழ்வியலும் பண்பாடும். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 123-127. https://doi.org/10.63300/kijts15sp012026.20

Similar Articles

231-240 of 318

You may also start an advanced similarity search for this article.