புலவர் புராணத்தில் சைவப் புலவர்களின் வாழ்வியல் விழுமியங்கள்

Authors

  • மு .வினோதினி உதவிப் பேராசிரியர்,  கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641018. Author
  • முனைவர் கு.செல்வி நெறியாளர், டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். Author

DOI:

https://doi.org/10.63300/kijts15sp012026.21

Keywords:

வாழ்வியல் விழுமியங்கள், தண்டபாணி சுவாமிகள்

Abstract

தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலவர் புராணத்தில் சைவப் புலவர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் மனித சமுதாயத்திற்கு பல  நற்கருத்துக்களை வழங்குகின்றன.  நிலையாமை தத்துவங்கள் இறைவன் ஒன்றே என்ற சிந்தனை அறநெறி வாழ்வு என பலதரப்பட்ட வாழ்வியல் சிந்தனைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக புலவர்களின் வாழ்வில் இருந்தது எனலாம். மனிதனின் வாழ்வு துன்பம் நிறைந்ததாய் உள்ளது அதற்கான காரணங்களையும் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிகளையும் புலவர்கள் வாழ்வு எடுத்துரைக்கிறது. அவர்கள் இறைத்தொண்டர்கள் என்று நிலையைத் தாண்டி வாழ்வியல் வழிகாட்டிகளாய் வாழ்ந்துள்ளனர் எனலாம்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • மு .வினோதினி, உதவிப் பேராசிரியர்,  கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641018.

    மு .வினோதினி, உதவிப் பேராசிரியர்,  கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641018.

    vinothinimphil@gmail.com

  • முனைவர் கு.செல்வி, நெறியாளர், டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

    முனைவர் கு.செல்வி, நெறியாளர், டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

References

[1]. திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை, பா.727

[2]. திருஞானசம்பந்தர் தேவாரம், ஒன்றாம் திருமுறை.பா.639

[3]. பட்டினத்தார் பாடல்-14

[4]. ஜெகதா (உ.ஆ) பாம்பாட்டிச் சித்தர் வாழ்வும் வாக்கும்,பா.68.

[5]. அரு.இராமநாதன்(ப.ஆ) ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள், பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்,பா.8

[6]. வா.சரவண முத்துப்பிள்ளை (ப.ஆ) பெரிய ஞானக்கோவை, இடைக்காடர் பாடல்,க.எ.18

[7]. திருஞானசம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை, பா.1056

[8]. 8.திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை, பா.432

[9]. 9.திருநாவுக்கரசர் தேவாரம் ,நான்காம் திருமுறை, பா.41

[10]. க.பஅறவாணன்(உ.ஆ),புதியநோக்கில் பதினெண்கீழ்க்கணக்கு, திரிகடுகம்,பா.18

[11]. திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை, பா.66

[12]. திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை, பா.499

[13]. மேற்படி ,நான்காம் திருமுறை, பா.505

[14]. மேற்படி, ஐந்தாம் திருமுறை, பா.206

[15]. திருஞானசம்பந்தர் தேவாரம் ,முதல் திருமுறை, பா.1251

[16]. திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை, பா.383

[17]. திருஞானசம்பந்தர் தேவாரம், முதலாம் திருமுறை, பா.937

[18]. ச.வே.சு.தொகுப்பு, பன்னிரு திருமுறை,ப.950.பா.48

[19]. வ.சிவசங்கரன், திருவாசகம் விளக்கவுரை, ப.280.பா.5

[20]. மேற்படி, ப.282,பா.10

[21]. குன்றக்குடி அடிகளார். தவத்திரு, நமது நிலையில் சமயம் சமுதாயம்,ப.3

[22]. திருஞானசம்பந்தர் தேவாரம், மூன்றாம் திருமுறை, பா.5

[23]. ஐந்தாம் திருமுறை, திருக்குறுந்தொகை, பா.1082

[24]. மேற்படி, பா.1338

[25]. மேற்படி, பா.7

Downloads

Published

17-06-2026

How to Cite

மு .வினோதினி, & முனைவர் கு.செல்வி. (2026). புலவர் புராணத்தில் சைவப் புலவர்களின் வாழ்வியல் விழுமியங்கள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 128-135. https://doi.org/10.63300/kijts15sp012026.21

Similar Articles

1-10 of 325

You may also start an advanced similarity search for this article.