பண்டையத் தமிழரின் மருத்துவமுறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்
Keywords:
பிராணாயாமம், சித்தமருத்துவம், வர்மகலைAbstract
தமிழ்கலாச்சாரம் மற்றும் மரபின் ஓர் அரிய பொக்கிஷம் நமது பாரம்பரிய மருத்துவமுறைகள். குறிப்பாக சித்தமருத்துவம் உலகின் மிகத்தொன்மையான மருத்துவமுறைகளில் ஒன்றாகும். பழந்தமிழரின் மருத்துவம் என்பது இயற்கை மூலிகைகள், உணவுபழக்கவழக்கம் மற்றும் உடற்கூறியல் (வாதம், பித்தம், கபம்) சமநிலை, மனிதனின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய அறிவியல் முறையாகும். இதுவே பின்னாளில் சித்தமருத்துவம் மற்றும் நாட்டுப்புறமருத்துவமாக உருவெடுத்தது. இவற்றைஒருங்கே நலத்துடன் வைத்திருப்பதே இந்த மருத்துவமுறைகளின் தலையாயநோக்கம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையையும், நோய்தடுப்பு முறைகளையும் இவை போதிப்பதால், நவீன காலத்திலும் இவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இம்மருத்துவ மூலிகைகள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகளை பற்றியும் விளக்குவதே இவ்ஆய்வு கட்டுரையின் ஆய்வு சுருக்கமாகும்.
Downloads
References
[1.] பத்துப்பாட்டு மூலமும் உரையும், பொ.வே.சோமசுந்தரனார், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 1973.
[2.] திருக்குறள், பரிமேலழகர் உரை, கழக வெளியீடு 1976.
[3.] தமிழர் கண்ட தாவரவியல், முனைவர்.வே.நெடுஞ்செழியன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை.
[4.] இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள், கலாநிதி இ.பாலசுந்தரம், நாட்டார் வழக்கியல் கழகம், யாழ்ப்பாணம், 1990.
[5.] நலம் தரும் மூலிகைகள், வே.செல்லத்துரை, விவேகானந்த கேந்திரம் நார்டெப், கன்னியாகுமரி.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 து இந்திராணி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.