தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழரின் வாழ்வியல் நெறிகள்
Keywords:
வாழ்வியல், கோட்பாடு, அறநெறி, அறநெறிச்சாரம்Abstract
பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் அறநெறி வாழ்வியலாக அமைந்;திருக்கிறது. தமிழன் வாழ்ந்த நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து ஐந்திணை வாழ்வியலை இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டில் மணிமகுடமாக விருந்தோம்பல் திகழ்கிறது. தமிழன் புறவாழ்க்கையை வீரத்தையும் மானத்தையும் அடிப்படையாக கொண்டு வாழ்திருக்கிறான். இல்வாழ்க்கையின் காதல் உணர்வை சங்கஇலக்கியங்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகின்றது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் தமிழனின் உயர்ந்த வாழ்வியல் நெறியை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக திகழ்கிறது.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் அ. மதலேன், Dr. A. Madeline (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.