இனவரைவியல் நோக்கில் பத்துப்பாட்டு மருத நில மாந்தர்களின் வாழ்வியல்
Keywords:
சங்க இலக்கியம், தொல்காப்பியம், பண்டைத்தமிழர்Abstract
சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுப்பெட்டகமாக விளங்குகிறது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் நிலத்திற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறு வாழ்ந்த மக்களில் மருத நில மாந்தர்களின் வாழ்வியல் மற்ற நிலங்களிலிருந்து ஏற்ற முடையதாகக் காணப்பட்டது. அத்தகு நிலையினை, பத்துப்பாட்டில் மருத நில மாந்தர்களின் வாழ்வியலை இனவரைவியல் நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
References
[1.] சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பகுதி 1,2, நியு செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்,
[2.] அம்பத்தூர், சென்னை-600 098, ஐந்தாம் பதிப்பு-2013.
[3.] தொல்காப்பியம் – பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த் நூற்ப்பதிப்புக் கழகம், சென்னை- 600 001.
[4.] பத்துப்பாட்டும் பண்டைத்தமிழர் வாழ்வும்- சாமிசிதம்பரனார்,
[5.] சிவகாமி சிதம்பரனார் இலக்கிய நிலையம், சென்னை, முதற்பதிப்பு- 1956.
[6.] 4.தொல்காப்பியர் காலத்தமிழர்- புலவர் குழந்தை, பூம்புகார்ப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு- 2007.
[7.] சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் ,பெ.மாதையன், நியு செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்,அம்பத்தூர், சென்னை-600 098. இரண்டாம் பதிப்பு- 2010.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் பா.மோகன் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.