குறிஞ்சிப்பாட்டில் அகப்பண்பாட்டு சிந்தனைகள்
Keywords:
பழந்தமிழர், அகம், புறம், பண்பாடு, களவு, கற்புAbstract
பழந்தமிழர் வாழ்க்கையை அகம் புறம் என்று இருபகுப்பாக வாழ்ந்தனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அக்கால மக்களின் அகப்புறச் சிந்தனைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்ற காலத்தால் அழியாத கல்வெட்டுகள் போன்று ஒளிர்விடுகின்றன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு பண்டைத்தமிழரின் அகவாழ்வினையும், உணர்வு சார்ந்த விழுமியங்களையும் வெளிப்படுத்துகிறது. நிலத்தைப் பண்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவது போல் மனிதனும் மனத்தினை பண்படுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகிறது. சங்க காலம் முதல் தற்காலம் வரை மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றுவது பண்பாட்டுச் சிந்தனைகளே ஆகும். அவ்வகையில் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் அகப்பண்பாட்டுச் சிந்தனைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
Downloads
References
[1.] நடராசன், பி. ரா. சங்க இலக்கியம் பத்துப்பாட்டு. திருமகள் நிலையம், 2014.
[2.] புலியூர்க்கேசிகன். அகநானூறு. கங்கை புத்தக நிலையம், 2018.
[3.] புலியூர்க்கேசிகன். குறுந்தொகை. பாரி நிலையம், 1965.
[4.] தட்சிணாமூர்த்தி, அ. தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், 2023.
[5.] நாராயணவேலுப்பிள்ளை, எம். திருக்குறள்: மூலமும் உரையும். நர்மதா பதிப்பகம், 2014.
[6.] கெளமாரீஸ்வரி, எஸ்., பதிப்பாசிரியர். தொல்காப்பியம் பொருளதிகாரம். சாரதா பதிப்பகம், 2016.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் ப.உமாதேவி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.