பண்டைய காலத்தில் வழிபாட்டு முறைகள்

Authors

  • முனைவர் கோ.மாலினி உதவிப் பேராசிரியர், தட்சசீலா பல்கலைக்கழகம், ஓங்கூர், திண்டிவனம், தமிழ்நாடு -604305 Author

Keywords:

வழிபாடு, திருக்கோயில் வழிபாடு, மானிடவியல், சங்க இலக்கிய நூல்கள்

Abstract

பண்டைய காலத்தில் வழிபாடு பற்றியும் ,எந்த எந்த பொருட்களைத் தெய்வமாக வழிபட்டனர் என்பதற்கான சான்றாக சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தில் வழிபாடு பற்றிய செய்திகள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன அந்த வகையில் வழிபாட்டு முறைகள் என்ற தலைப்பில் வழிபாடு எப்போது தோன்றியது எதற்காக தோன்றியது என்பதற்கான காரணங்களும் கூறப்பட்டுள்ளன.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் கோ.மாலினி, உதவிப் பேராசிரியர், தட்சசீலா பல்கலைக்கழகம், ஓங்கூர், திண்டிவனம், தமிழ்நாடு -604305

    முனைவர் கோ.மாலினி, உதவிப் பேராசிரியர், தட்சசீலா பல்கலைக்கழகம், ஓங்கூர், திண்டிவனம், தமிழ்நாடு -604305

References

[1.] திருக்கோயில் வழிபாடும் வழிபாட்டுப் பாடல்களும்

[2.] சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும்.

[3.] நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும்

[4.] பண்பாட்டு மானிடவியல்

[5.] சங்க இலக்கிய நூல்கள்

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர் கோ.மாலினி. (2026). பண்டைய காலத்தில் வழிபாட்டு முறைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 473-479. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/466

Similar Articles

1-10 of 305

You may also start an advanced similarity search for this article.