பண்டையத் தமிழர் வழிபாடுகள்
DOI:
https://doi.org/10.63300/kijts15sp012026.10Keywords:
நிலம், நீர், தீ, காற்று, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, நடுகல்Abstract
பழங்காலத்தில் நாகரிக வாழ்வு தோன்றுவதற்கு முன்னர் மக்கள் குழுவினராக, இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த காலத்திலேயே அவர்களிடம் வழிபாடு தோன்றிவிட்டது. இயற்கையின் பெருங்கருணையையும், பேராற்றலையும் கண்ட பின்னர் இயற்கை வழிபாடு தோன்றியது. வீரமரணம் அடைந்த தம் இனத்தவருக்கு நடுகல் நட்டுத் தெய்வமாக வழிபட்டனர். காலப்போக்கில் திணைசார் தெய்வ வழிபாடு தோன்றியது. கருப்பொருள்களில் ‘தெய்வம்’ முதலிடத்தைப் பெற்றது. பல்வேறு சமயங்களும், சமயம் சார்ந்த தெய்வ வழிபாடுகளும் பிற்காலத்தில் தோன்றின. காலந்தோறும் வளர்ந்து வந்த இவ்வழிபாடுகளே நன்கு நாகரிகமடைந்த பெருந்தெய்வ வழிபாடுகளாக இன்றும் தொடர்கின்றன. பண்டையத் தமிழர்களின் வழிபாட்டு முறைகளான இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு, இன்றைய தெய்வ வழிபாடுகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
[1]. க. காந்தி. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003.
[2]. க. கைலாசபதி. பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும். குமரன் புத்தக இல்லம், 1999.
[3]. வெ. கேசவராஜ். தென்னிந்திய வீரக்கற்கள். மணி பதிப்பகம், 2008.
[4]. சு. தண்டபாணி. சங்ககால மக்கள் வாழ்க்கை. ஜெயலட்சுமி பப்ளிகேசன்ஸ், 2020.
[5]. க. த. திருநாவுக்கரசு. தமிழ்ப் பண்பாடு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 க.வித்யா, முனைவர். தா. ஷமிலா ஜோஸ்டர் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.