பண்டைத் தமிழரின் உணவு முறைகள்

Authors

  • முனைவர் து. சரஸ்வதி Author

Keywords:

தமிழர்கள், உயிர், உணவு முறைகள்

Abstract

மனிதன் வாழ்வதற்கு அடிப்படையானவற்றுள் உணவு இன்றியமையாதது. உணவின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் தமிழர்கள் அவர்கள் உணவை உயிர் வாழ்வதற்கு மட்டும் உண்ணவில்லை உணவின் வழியே உணர்வை அன்பை கடத்தினார்கள். பண்பாட்டை எடுத்துரைத்தார்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினார்கள். உண்டி கொடுத்தோரை ,உயிர் கொடுத்தோர் என்று உயர்த்தினார்கள் உணவை பரிமாறிக் கொண்டு கலாச்சாரத்தை காத்தார்கள். உணவை ஆரோக்கியமாக உள்ளார்கள் ஆரோக்கியத்திற்காக உண்டார்கள் உணவே மருந்தாக உண்டதினால் நீண்ட காலம் செம்மாந்து வாழ்ந்திருந்ததை பண்ட இலக்கியங்கள் வழி அறியலாம் இன்றைய நவீன உலகின் நாகரீக மாற்றம் என்ற பெயரில் சரியான உணவை சரியான நேரத்தில் உண்ணாமல் சமநிலையற்ற சமூகமும் ஆரோக்கியமில்லாத தலைமுறையுமாக வளர்ந்து வரும் சூழலை காண முடிகின்றது. எனவே பண்டைத் தமிழரின் உணவு முறைகள் பற்றி அறிந்து கொள்வதின் மூலம் ஆரோக்கியமான வாழ்வியலை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை இக்கட்டுரை முன்னெடுக்கின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் து. சரஸ்வதி

    முனைவர் து. சரஸ்வதி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, ஸ்ரீமதி தேவ் குன்வர் நானா லால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, சென்னை -44. Email: Saraswathyb4u@gmail.com

References

[1.] சுப்பிரமணியன். ச. வே, சங்க இலக்கியமும் மூலமும் தெளிவுரையும், மணிவாசகர் பதிப்பகம்.

[2.] பிள்ளை கே.கே, தமிழக வரலாறும் பண்பாடும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை,2011.

[3.] பெரியண்ணன்.கோ திருக்குறள், வனிதா பதிப்பகம்.

[4.] தேவநேயப் பாவாணர். ஞா, பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், பூம்புகார் பதிப்பகம்.

Downloads

Published

17-06-2026

How to Cite

து சரஸ்வதி. (2026). பண்டைத் தமிழரின் உணவு முறைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 167-170. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/388

Similar Articles

161-170 of 315

You may also start an advanced similarity search for this article.