புறநானூறு கூறும் பண்டைய தமிழரின் உயரிய சிந்தனைகள்
Keywords:
பனுவல்கள், சாகாவரம், நுன்மாண், நுழைபுலம்Abstract
பண்டைய தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்காட்டும் ஆதாரங்கள் நிறைந்ததாக இருப்பது நமது சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியச் செய்திகள் வெறும் புராணக் கதைகளின் புனைவுகள் அல்ல. மக்களின் நடைமுறை வாழ்வு சார்ந்த குறிக்கோள்களை உள்ளடக்கிய இலக்கியம் ஆகும். சங்கப் பனுவல்கள் அன்றைய மக்களின் வாழ்வு நெறிமுறைகளை நமக்கு நேரடியாக எடுத்துக்காட்டுகின்றன. எதிர்காலச் சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற முறைமையைச் சுட்டிக் காட்டுகின்றது. நம்முடைய தமிழ் இனத்தின் பாரம்பரியச் சொத்தான பண்பாட்டுக் கூறுகள், உயர் சிந்தனைகள் முதலானவைகள் சங்க நூல்களில் பொதிந்து காணப்படுகின்றன. அவற்றினை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
Downloads
References
[1.] கதிரைவேற்பிள்ளை, நா. தமிழ் மொழி அகராதி. சாரதா பதிப்பகம், 2005.
[2.] கலைச்செல்வி, இரா. தமிழிலக்கிய வகைமைகளும் சமூகச் சூழலும். தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2012.
[3.] திருஞானசம்பந்தம், ச. தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும். கதிர் பதிப்பகம், 2020.
[4.] பெரியண்ணன், கோ. திருக்குறள் பெரியண்ணன் உரை. வனிதா பதிப்பகம், 2019.
[5.] புலியூர் கேசிகன். புறநானூறு மூலமும் உரையும். சாரதா பதிப்பகம், 2010.
[6.] வானமாமலை, நா. ஈழத்து நாட்டார் பாடல்கள். மக்கள் வெளியீடு, 1968.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் மா.ஜெ.சசிக்குமார் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.