புறநானூறு காட்டும் மனித நேயமும் இயற்கையும்

Authors

  • முனைவர் சி.பூங்கொடி உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, சரவணம்பட்டி ,கோயமுத்தூர். Author

Keywords:

வேளாண்மை, நீர் மேலாண்மை, உணவு உற்பத்தி, போர்முறை

Abstract

தமிழ் இலக்கியங்களில் இயற்கை என்பது இயல்புகளுக்குக் காரணமாய் அமைவது. மனித வாழ்க்கையும் இயற்கையும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத உறவுடன் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனின் உணர்வுகள், தொழில்கள், வாழ்வியல் நெறிகள் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் இயற்கைச் சூழலோடு இணைந்து காணப்படுகின்றன. இயற்கைக் கூறுகள் மனித வாழ்வின் அங்கங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை, நீர் மேலாண்மை, உணவு உற்பத்தி, போர்முறை, வணிகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது.. புறநானூறில் மனித உணர்வையும்  இயற்கையின்  தன்மையும்  ஆராய்வதே   நோக்கமாகும். 

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் சி.பூங்கொடி, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, சரவணம்பட்டி ,கோயமுத்தூர்.

    முனைவர் சி.பூங்கொடி, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, சரவணம்பட்டி ,கோயமுத்தூர்.

    9047549671

    oviyanithi94@gmail.com

References

[1.] சிலப்பதிகாரம் தெளிவுரை. ஞா. மாணிக்கவாசகன உமா பதிப்பகம்.

[2.] திருக்குறள், பரிமேலழகர் உரை.

[3.] திருக்குறள், பரிமேலழகர் உரை.

[4.] திருக்குறள், பரிமேலழகர் உரை

[5.] தொல்காப்பியம் பொருள் அதிகாரம், இளம்பூரனார் உரை.

[6.] தொல்காப்பியம் பொருள் அதிகாரம், இளம்பூரனார் உரை.

[7.] சிலப்பதிகாரம் தெளிவுரை. ஞா. மாணிக்கவாசகன். உமா பதிப்பகம்.

Downloads

Published

17-06-2026

How to Cite

சி பூங்கொடி. (2026). புறநானூறு காட்டும் மனித நேயமும் இயற்கையும். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 430-435. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/455

Similar Articles

1-10 of 305

You may also start an advanced similarity search for this article.