பண்டைத் தமிழரின் வாழ்வியலில் உண்டாட்டு

Authors

  • முனைவர் ப. ரேவதி இணைஆய்வறிஞர், சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்  641 046 Author

Keywords:

உண்டாட்டு, கள், புறம், சங்க இலக்கியம்

Abstract

உண்டாட்டு என்பது பண்டைய தமிழர் வாழ்வியலுடன் இயைந்த போர் சார்ந்த கொண்டாட்ட நிகழ்வாகும். போரில் பகைவரிடமிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கள்ளும், இறைச்சியும் உண்டு களித்து ஆடும் விழாவாக உண்டாட்டு அறியப்பெறுகின்றது. பண்டைத் தமிழர் வாழ்வியலில் இடம்பெற்றிருந்த உண்டாட்டைக் கள்ளுண்டு களிக்கும் உணவு விருந்தாகக் கருதிப் புறக்கணிக்க இயலாது. உண்டாட்டு, வீரத்தைப் போற்றும் விழாவாகவும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் நிகழ்வாகவும் கொடைப்பண்பின் வெளிப்பாடாகவும் பழந்தமிழரின் உணவுசார் பண்பாட்டின் அடையாளமாகவும் அமைகின்றது. சங்க காலம் தொடங்கி இன்று வரை சமூகத்தில் மலிந்திருக்கும் போதைசார் நுகர்வு சங்க கால உண்டாட்டின் நீட்சியாக அமைகின்றது. சமகாலத்திலும் போற்றத் தக்க வெற்றிக்குப் பிறகு நீளும் கள்ளுண்டு களித்தல் தொடர்புடைய விருந்து முறைமைகள் சங்க கால உண்டாட்டின் எச்சமாக அமைகின்றது. ஈராயிரம் ஆண்டு கால வரலாறு கொண்ட உண்டாட்டு எனும் புற வாழ்வியல் சார்ந்த உணவுப் பண்பாட்டுக்கூறின் பரிமாணங்களைச் சங்க இலக்கியத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டு தொகுத்தளிக்குமாறு பண்டைத் தமிழரின் வாழ்வியலில் உண்டாட்டு எனும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ப. ரேவதி, இணைஆய்வறிஞர், சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்  641 046

    முனைவர் ப. ரேவதி, இணைஆய்வறிஞர், சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்  641 046

    பேசி 99946 49818, மின்னஞ்சல் revatamil08@gmail.com

References

[1.] கௌமாரீஸ்வரி, எஸ்., பதிப்பாசிரியர். தொல்காப்பியம் பொருளதிகாரம். சாரதா பதிப்பகம், 2016, நூ. 61, ப. 74.

[2.] திருஞானசம்பந்தம், ச., உரை ஆசிரியர். புறப்பொருள் வெண்பாமாலை. [பதிப்பகம் பெயர்], [ஆண்டு], நூ. 1, ப. 2.

[3.] திருஞானசம்பந்தம், ச. புறப்பொருள் வெண்பாமாலை. நூ. 3, ப. 4.

[4.] திருஞானசம்பந்தம், ச. புறப்பொருள் வெண்பாமாலை. நூ. 15, ப. 9.

[5.] திருஞானசம்பந்தம், ச. புறப்பொருள் வெண்பாமாலை. நூ. 21, ப. 81.

[6.] பாலசுப்பிரமணியன், கு. வெ., உரை ஆசிரியர். நற்றிணை மூலமும் உரையும். [பதிப்பகம் பெயர்], [ஆண்டு], பா. 253, ப. 466.

[7.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். [பதிப்பகம் பெயர்], [ஆண்டு], பா. 36, ப. 104.

[8.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 122, ப. 373.

[9.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 295, ப. 876.

[10.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 78, ப. 234.

[11.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 35, ப. 101.

[12.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 213, ப. 637.

[13.] செயபால், இரா. அகநானூறு மூலமும் உரையும். பா. 292, ப. 647.

[14.] சுப்பிரமணியன், ச. வெ. சங்க இலக்கியம் மூலம் முழுவதும். [பதிப்பகம் பெயர்], [ஆண்டு], புறநானூறு, பா. 258.

[15.] சுப்பிரமணியன், ச. வெ. சங்க இலக்கியம் மூலம் முழுவதும். புறநானூறு, பா. 262.

Downloads

Published

17-06-2026

How to Cite

முனைவர் ப. ரேவதி. (2026). பண்டைத் தமிழரின் வாழ்வியலில் உண்டாட்டு. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 467-472. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/464

Similar Articles

1-10 of 303

You may also start an advanced similarity search for this article.