கவிஞர் தமிழ்க்குழவியின் திருவருட்பிரகாச வள்ளலார் பிள்ளைத் தமிழில் திருக்குறள் பெறுமிடம்
Keywords:
பிள்ளைத்தமிழ், குமரகுருபரர், திருக்குறள்Abstract
பிள்ளைத்தமிழ் என்பது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் பாடப் பெறுவது பிள்ளைத்தமிழாகும். திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய பாடல்கள் உள்ளன. இதுவே பிள்ளைத்தமிழ் நூலுக்கு அடிப்படை என்பர். பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் சிறந்ததாகக் கருதப்படுவது குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழாகும.; கவிஞர் தமிழ்க்குழவி திருக்குறளின்மீது தீராக் காதல் கொண்டவர். அதன் வெளிப்பாடே அவர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் திருக்குறள் சிந்தனைகள் ஆழமாகப் பதியக் காரணமாகும். இதனை விளக்குமுகத்தான் கவிஞர் தமிழ்க்குழவியின் திருவருட்பிரகாச வள்ளலார் பிள்ளைத்தமிழில் திருக்குறள் பெறுமிடம் பற்றிக் கட்டுரைக்க முற்படுகிறது இக்கட்டுரை.
Downloads
References
[1]. திருக்குறள் தெளிவுரை – பேராசிரியர் அ. மாணிக்கம்
[2]. திருவருட் பிரகாச வள்ளலார் பிள்ளைத்தமிழ் - கவிஞர் தமிழ்க் குழவி
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.