பண்டைத்தமிழர்களின் நீர் மேலாண்மைச் சிந்தனைகள்
Keywords:
நீர் மேலாண்மை, நிலத்தடி நீர், நீர் தேக்கம், அணை, கால்வாய், ஏரி, கூவல்Abstract
நீரின்றி அமையாது உலகு" என்பது உலகப் பொதுமறை தந்த திருக்குறள். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதும், பூமியின் உயிர்நாடியாகவும் விளங்குவது நீர். மழைநீரைச் சேமித்து, அதை முறைப்படி பயன்படுத்துவதே 'நீர் மேலாண்மை' (Water Management) என்பதாகும். உலகின் தொன்மையான நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகமே ஆகும். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் அதை மேம்படுத்துவதற்கான வழி முறைகளையும் கண்டு அதைச் செயல்படுத்தி நீர் மேலாண்மையில் மேலோங்கி இருந்தனர். அறிவார்ந்த பண்டைத் தமிழர்களாகிய நமது முன்னோர்களின் நீர் மேலாண்மைச் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
Downloads
References
1) சங்க இலக்கியங்கள், மூலமும் உரையும், வா்த்தமானன் பதிப்பகம்.
2) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், கௌமா பதிப்பகம்.
3) அறவியலும், பண்பாடு்ம், முனைவா் கா.அரங்கசாமி.
4) தமிழகத்தில் நீா் மேலாண்மை-வே.கிருஷ்ணமூாத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
5) தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி-2, சரசுவதி மகால் வெளியீடு, 2014.
6) நீர் மேலாண்மை, முனைவர் ப.மு. நடராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவா் அ.இந்துமதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.