பண்டைத் தமிழரின் முல்லை நில வாழ்வியல்
Keywords:
முல்லை நில மக்கள், வாழ்வியல், தொழில், வரலாற்றுப் பதிவுகள்Abstract
சங்க காலத்து மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் வாழ்ந்திருந்த இடத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். அந்த வகையில் அந்த மக்களின் வாழ்விடங்கள் ஐந்து நிலங்களின் அடிப்படையில் நோக்கப்படுகின்றன.
Downloads
References
[1.] அனுராதா, ப. சங்கப்பேழை. ரமணி பதிப்பகம், 2002.
[2.] கோவேந்தன், த. அன்பொடு புணர்ந்த ஐந்திணை சங்கப்பாடல்கள் – முல்லை. வேமன் பதிப்பகம், 2003.
[3.] சுப்பு ரெட்டியார், ந. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. சந்தியா பதிப்பகம், 2011.
[4.] சிதம்பரனார், சாமி. பதினெண்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும். அறிவுப் பதிப்பகம், 2003.
[5.] தமிழண்ணல், தொகுப்பாசிரியர். தொல்காப்பியம் மூலமும் உரையும். மீனாட்சி புத்தக நிலையம், 2008.
[6.] மாரிமுத்து, செ. பண்டைய இலக்கியம் காட்டும் தமிழர் நாகரிகமும் பண்பாடும். அருள் பதிப்பகம், 2008.
[7.] ருக்மணி, இரா. முல்லைப்பாட்டும் பண்டைத்தமிழகமும். காவ்யா வெளியீடு, 2008.
[8.] பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்: மூலமும் தெளிவுரையும் 3. வர்த்தமானன் பதிப்பகம், 2007.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 முனைவர் தா.ஜெயந்தி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.