ஆத்தி சூடியில் ஒளவை கூறும் வாழ்வியல்
Keywords:
ஆத்தி சூடி, ஒளவை, வாழ்வியல்Abstract
இன்றைய வாழ்வில் குளிக்கும் முறையிலும், உணவு உண்ணும் முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண் மற்றும் பெண் இருவரும் பணிக்கு செல்லும் சூழலில் பகல் மற்றும் இரவு நேர பணி என்ற அடிப்படையில் கணினி துறையில் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் போய்விடுகின்றன. மனித வாழ்வியலில் இந்த முறையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஔவையார் ஆத்திச்சூடியில் கூறியுள்ள செய்திகளை இவ்வாய்வில் காண்போம்.
Downloads
References
[1.] நீதி நூல்கள்- நாவலர் ந.மு வேங்கடசாமி நாட்டார்
[2.] உரையாசிரியர்கள் -மு வை அரவிந்தன்
[3.] பிற்கால நீதி இலக்கிய வரலாறு-டாக்டர் கதிமுருகு
[4.] திரிகடுகம் - ந.மு வேங்கடசாமி நாட்டார்
[5.] வெற்றி நோக்கில் இலக்கணம் இலக்கிய வரலாறு மொழித்திறன்-பேரா.முனைவர் பாக்யமேரி
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 திருமதி க.பானுப்பிரியா, முனைவர் ப.திலகவதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.